கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணசேகரன் ( வயது 24) தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வடவள்ளி கே ஜி மில் ஓம் சக்தி கார்டனில் புதிதாக வீடு கட்டி வருகிறார். யாரோ இவரது வீட்டில் பூட்டை உடைத்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள தொண்டாமுத்தூரில் வசிப்பவர் கிட்டுசாமி (வயது 73) விவசாயி . இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கிட்டுசாமி மற்றும் அதே ஊரைச் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஷ் சந்தர் வரவேற்பு உரையாற்றினார். பொருளாளர் ஸ்டீபன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக ...

கோவையை அடுத்த பேரூர் பக்கம் உள்ள முதலிபாளையம் குட்டை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கரடிமடை , முருகன் ,செம்மனூர் ஆறுச்சாமி ஸ்டீபன் ராஜ், கரடிமடை ரவி, உலகநாதன் ...

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் அங்கன்னன். இவரது மனைவி சுகந்தி (வயது 39) இவர் நேற்று கோவை பெரியகடை வீதியில் சாமான்கள் வாங்க தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தர்கா அருகேசென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் ...

கோவை அருகே உள்ள எட்டிமடை அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி . இவர் நேற்று துடியலூரில் இருந்து ஆர். எஸ் புரம், புரூ பீல்டுக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ 60 ஆயிரத்தை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அவரை ...

கோவை :ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் ஸ்ரீஹரினி (வயது 19) இவர் கோவை சுங்கம பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சுங்கம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ...

கோவை ரயில் நிலையம் பின்புறம் கேட் அருகே கடந்த 28 ஆம் தேதி ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .இது குறித்து உக்கடம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் சிராஜ் ( வயது 39) ...

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினர் .அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக பாஸ்கரன் ( வயது 52) கைது செய்யப்பட்டார். இதே போல குளத்துப்பாளையம் பகுதி உள்ள ஒரு மளிகை கடையில் நடந்த சோதனையில் குட்கா ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வாளவாடியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் இருக்கைகளில் உள்ள கம்பிகள் உடைந்து காணப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பயணிகள் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் ...