கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மகளீர்களின் நலன் கருதி கோவை வந்திருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் அவருக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் தமிழக அரசு தமிழகத்தில் மகளி ருக்கான கட்டணமில்லா பேருந்துகளை இயக்கி வரும் நிலையில் வால்பாறை பகுதியிலும் ...
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கிடையே தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை ...
கோவை தெலுங்குபாளையம் புதூர், பாரதி ரோட்டை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55) சலவை தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து இவரது அண்ணன் ரங்கசாமி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் . ...
கோவை அவனாசி சாலையில் தெக்கலூர் அருகே இன்று காலையில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இதைப் பார்த்ததும் தனது காரை நிறுத்தச் சொன்னார்.காரை விட்டு இறங்கி வந்து அந்த வாலிபரை மீட்டு தனது காரில் தனியார் மருத்துவமனைக்கு ...
கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் ராஜாராம் ( வயது 29) எம்.பி.ஏ .பட்டதாரி. இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசிகா ( வயது 28) முதுநிலை பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது கடந்த ...
கோவை : சுதந்திர தின விழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கீரரந்தி குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதை யடுத்து மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி கோவை மாநகரிலும், மாவட்டத்திலும் ...
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, பல்வேறு துறைகளின் சார்பாக 191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 இலட்சம் 32 ஆயிரத்து 846 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 ...
மதுரை பாத்திமா கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தென்னவர் சிலம்பம் பள்ளி சார்பாக மாபெரும் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் வைகை சிலம்பம் பள்ளி தலைவர் சுகன்யா, செயலாளர் பாலு, அமைப்பாளர் விமல் குமார் ஆகியோர் தலைமையில் 70 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ராஜேந்திரன் ...
கோவை வஉசி பூங்கா மைதானத்தில் நேற்று நடந்த சுதந்திர தின கொடியேற்று விழாவில் கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர் . இதில் சில பலூன்கள் காற்றில் உயரமாக ...













