விஷம் குடித்து 80 வயது மூதாட்டி தற்கொலை.. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலுரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி அங்காத்தாள் ( வயது 80) இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்து நேற்று சாணி பவுடரை கரைத்துக் குடித்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ...

மகிழ்ச்சியான சாலைகள் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இளைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை !!! இந்திய திருநாடு கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை பின்பற்றி நம் முன்னோர்கள் இருந்து வந்தனர். அதனை உலக நாடுகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வரவேற்றனர். ...

கோடை கால கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கிய எம்.எல்.ஏ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஊத்து, மங்கலம் கொம்பு, தாண்டிக்குடி, பூளத்தூர், கும்பூர், போன்ற ஊர்களில் இருந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் 10 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் கிங்ஸ் ...

கோவை பி.என்.புதூரில் உள்ள பொம்ம நாயக்கர் வீதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அங்கு திடீர சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக பி.என்.பதூர்,பாரதிதாசன் விதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது43) செல்வபுரம் எல்.ஐ.சி காலனி ...

கோவை : ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் ( வயது 27) இவர் சரவணம்பட்டியில் உள்ள வாட்டர் பாட்டில் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சோமந்துறை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45) இவரது மகன் தினேஷ் ( வயது 17)சிவக்குமாரின் மனைவி உடல்நல குறைவு காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இந்த நிலையில் சிவகுமார் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது மனைவிக்கு சாப்பாடு கொண்டு சென்றார். ...

கோவை சரவணம்பட்டி வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஒய். ஜி. எஸ். நகரை சேர்ந்தவர் மணிமாறன்.(வயது 52) தனியார் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 20-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலைக்காக சென்னைக்கு சென்று இருந்தார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது அவரது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. யாரோ ...

கோவை சூலூர் அருகே உள்ள ராசிபாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் சுடலைமுத்து .இவரது மகன் கிருஷ்ணகுமார் ( வயது 34) இவர் நேற்று சூலூர் -முத்து கவுண்டன்புதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று கீழே விழுந்து அதே இடத்தில் இறந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் இவர் இறந்து கிடப்பதை ...

கோவை ரத்தினபுரி,சங்கனூர் பள்ளம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசாத் ( வயது 31 )ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்காக தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் ...

கோவை பீளமேடு ,ராமசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி லட்சுமி (வயது 33).அங்குள்ள ரேணுகா தேவி கோவிலில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 38 நாட்களே ஆன பெண் குழந்தை உள்ளது.நேற்று பால் குடித்துவிட்டு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...