புதுடில்லி : ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட ஐந்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். ...

சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அம்மாநில பாஜக அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் (MSP) செய்ய வேண்டும் என்று கூறி டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை ...

டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி பைக் டாக்சிகள் இயங்க மே 5ஆம் தேதி டெல்லி அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ...

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த பிபர்ஜாய் புயலானது குஜராத் மாநிலம் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே ஜூன் 15ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை ...

புதுடெல்லி: அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு அம்மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. ...

தமிழ் சினிமாவில் பல அற்புதமான மண்வாசனை மிக்க பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. சிறந்த பாடல்களுக்காக 5 முறை தேசிய விருதை பெற்றவர். பல காதல் பாடல்களை எழுதியுள்ளார். இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தவர். இவரின் பாடல்களுக்கென தனி ரசிகர்களும் உண்டு. பல கவிதை புத்தகங்களையும் எழுதியுள்ளார். சில ...

செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நேற்று  செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் காளிதாஸ் (34) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் ஜூஸ் ...

கோவை பீளமேடு ,கள்ளிமேடு, வீதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி பொன்மணி (வயது57 )இவர் நேற்று மதியம் பீளமேடு டிஸ்பென்சரி ரோட்டில் உள்ள பேன்சி ஸ்டோருக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவர் கழுத்தில் கிடந்த 11 செயினை பறித்தார் . இவர் சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பிள்ளையப்பன் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.நேற்று தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர்..அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்தது. இதனால் ...

கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் .இதை சக மாணவிகளிடம் கூறி மாணவி கதறி அழுதுள்ளார் .இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ...