நீலகிரி மாவட்டம் உதகையில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு உதகை புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியில் சிறிஸ்துமாஸ் விழா கோலாகலம் நடைபெற்றது, விழாவில் பள்ளி குழந்தைகள் திரளாக பங்கேற்று கிறிஸ்மஸ் சாண்டா கிளாஸ் உடையில் விழா சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர், புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியின் தாளாளர் ஃபயாசுதீன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது, அனைத்து ஏற்பாட்டையும் ...
மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம். தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் மோகன், திருமுருகன், இளவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது தமிழக அரசு சென்ற ஆண்டு ...
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் நால்ரோடு பகுதியில் கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்யப்படுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக அத்திப்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) கைது செய்யப்பட்டார். லாட்டரி ...
கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி..இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 23) தனியார் டவுன் பஸ்சில்கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்..அதே பஸ்சில் கார்த்திக் என்பவர் டிரைவராக பார்க்கிறார்.இவர்கள் இருவரும் நேற்று இரவுவேலை முடிந்துவடகோவை சிந்தாமணி சந்திப்பில் ஒரு பெட்ரோல் பங்கில் பஸ்சைநிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது பெட்ரோல் பங்குக்கு காரில் வந்த ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூராம்பாளையத்சேர்ந்தவர் செல்வராஜ், (வயது 49)கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது மகன் பிரனேசுடன் (வயது 12) மொபட்டில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குன்னத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த தண்ணீர் டேங்கர் லாரி இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் ...
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த போது பரிதாபம். கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் சால்வீன் ஜோசப் ( வயது 15) இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகதுடியலூர் கதிர் நாயக்கன்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். குடியிருப்பில் வசிக்கும்ஜோசப் மனைவியின் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். ‘நேற்றுஅங்குள்ள மொட்டை மாடியில் சிறுவர்களுடன் சால்வின்ஜோசப் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது ...
கோவை போத்தனூர் நஞ்சுண்டபுரம் ரோட்டில் கேரள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ 2500 பணத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து ஜமாத் செயலாளர் பிஷால் ராஜா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த போலீஸ்காரர் முத்துவேல்.இவர் நேற்று கோவை காந்திபுரத்தில் இருந்து ஈஷா மையத்துக்கு செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ்சில் கூட்டம்அதிகமாக இருந்தது. நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக ஜேப்படி செய்தார். இதை அறிந்த போலீஸ்காரர் முத்துவேல் பஸ் கண்டக்டரிடம்பஸ்சை நிறுத்தும்படி ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 44) தொழில் அதிபர். இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 8பேர் கொண்ட கும்பல் குணசேகரனையும் அவரது டிரைவர் நாராயணனையும் மிரட்டி சென்னை பதிவு எண் கொண்ட கார்களில் கடத்திச் சென்றனர். அப்போது குணசேகரன் அவர்களிடம் நீங்கள் ...
காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.ரகு மற்றும் அசேன் ஆகிய ...













