கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே பாஜக தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ .வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது.இங்கு நேற்றுமுன் தினம் மாலை ஒரு ஆசாமி திடீரென்று உள்ளே புகுந்த மர்ம நபர் அலுவலகத்தின் கதவை உள் பக்கமாக தாழ்போட முயன்றார். இதைப் பார்த்த அலுவலக ஊழியர் விஜயன் அவரை தடுத்து கேட்டுக்கு வெளியே தள்ளினார். ...

கோவை ராமநாதபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் கனகராஜ் ( வயது 76) கடந்த 17-8- 20 20 அன்று இவரது கடைக்கு மோர் மிளகாய் வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி சென்றார். அப்போது கனகராஜ் அந்த சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . ...

திருமணத்தின் போது மணமக்கள் பீர் குடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இருவரிடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஒரு மனிதனும், இன்னொரு மனிதனும் (ஆண் – ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் செரையாம்பாளையத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் பாலசுப்பிரமணியன் ( வயது 24)என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது . இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டி கடத்திச் சென்று ...

கோவை: ரஷ்யாவை சேர்ந்தவர் பெர்லின் ஷெரில் ( வயது 38 )இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார் .இந்த நிலையில் போலீசார் அவரை விசாரணைக்காக ஆஜர்படுத்த கோவையில் உள்ள  நீதிமன்றத்திற்கு நேற்று காலை அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி இருந்தனர். பிற்பகல் 2 மணி அளவில் அவர் ...

கோவை : கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனி குருடோபெல் (வயது 29)இவர் கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்த கல்லூரி குடியிருப்பில் தங்கி உள்ளார்.நேற்று முன்தினம் ( 12ஆம் தேதி) சொந்த ஊரான கடலூருக்கு சென்று விட்டு கோவைக்கு வந்தார். பின்னர் தனியார் கால் டாக்சியை முன்பதிவு ...

அரிசி உணவில் எவ்வளவு சுவையாக உள்ளதோ அவ்வளவு ஆபத்தும் உள்ளது” என வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டிற்கான மையப்பயிராக தமிழ்நாட்டில் கேழ்வரகை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கேழ்வரகு அதிகமாக பயிரிடுவதால் ...

தனது வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.. தமிழ்நாட்டில் சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சரின் அரசு இல்லம், கரூரில் உள்ள அமைச்சரின் பூர்விக வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ...

சென்னை: “இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் ஜெயலலிதாவையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சரமாரியாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில உலகத் தமிழர்கள் போற்றும் ...

சென்னை: தமிழக அரசு துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதனால் 5 லட்சம் ஊழியர்கள் பதவி இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. என்ன காரணம்? தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த ...