கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் .இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலம் கோலார் பட்டியில் உள்ளது. அதை உட்பிரிவு செய்ய முடிவு செய்தார். அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்ய கடந்த 2006 – ஆம் ஆண்டு அப்போதைய நில சர்வேயர் சண்முகசுந்தரத்திடம் விண்ணப்பித்தார். அதற்கு சண்முகசுந்தரம் நிலத்தை உட்பிரிவு செய்யவும், ஆவணங்களை தாசில்தார் ...
கேரள மாநிலம் கோட்டையம் பக்கம் உள்ள நெல்லூர் வழிய விடில் பகுதியைச் சேர்ந்தவர் பேபி ஜான் (வயது54) இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்குள்ள விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இவர் கோவை -திருச்சி ரோட்டில் காங்கேயம் பாளையம் ஐயப்பன் கோவில் அருகில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த ...
கோவையில் இருந்து மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கவுள்ளது. இதனால் இங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 20 மணி நேரத்தில் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றுமோர் விமான சேவையை ஏர் இந்தியா துவக்கவுள்ளது. வருகிற டிச.,15 லிருந்து இந்த விமானம், வாரம் ...
கோவை: நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து வாலாங்குளம் வரை சென்று திரும்பும் வகையில், 8 கி.மீ., துாரம் கொண்ட நடைபாதையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற, 4ம் தேதி சென்னையில் இருந்து துவக்கி வைக்கிறார்.ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில் துவங்கி திருச்சி ரோடு – ஜி.எச்., சிக்னல் – ...
சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில் நிலையத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி லட்சுமி வயது 69 இவர் சம்பவத்தன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்க சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ரவுடி ஒருவன் பயணிகள் பெட்டியில் ஏறினான். லட்சுமியிடம் சென்று காதில் என்ன போட்டுக் கொண்டிருக்கிறாய் ...
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவருக்கு அன்னூர் பகுதியில் 1.52 ஏக்கர் நிலம் உள்ளது. இவரிடம் அவருடைய நண்பர் வெங்கடேசன் கடந்த 20 20 ஆம் ஆண்டு பணம் கேட்டார். அப்போது அவரிடம் பணம் இல்லாததால் செந்தில்நாதன் தன் நில பத்திரத்தை கொடுத்து அடமான வைத்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த பத்திரத்தை ...
திருப்பூர் மாவட்டம் தொட்டியம் பக்கம் உள்ள நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 26) இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ஆர். எஸ். புரம். தடாகம் ரோட்டில் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோவில்அருகே நடந்து சென்றார். அப்போது 4 சக்கர வாகனத்தில் வந்த ...
கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் உள்ள ரத்தனகிரி மலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.கோவில் மலை பாதையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இது குறித்து கோவில் நிர்வாகி புகழேந்தி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள். அப்போது மலைப்பாதையில் காட்டுக்குள் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது ...
கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் “ஆம்பூர் சிக்கன் என்ற பெயரில் ஒட்டல் உள்ளது. .இங்கு செந்தில் மோகன் என்பவர் 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரூ. 47 லட்சத்து 37 ஆயிரத்து 999 ரூபாய்க்கு சிக்கன் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இது ...
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் ...













