தூத்துக்குடி: உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருச்செந்தூர் கோவிலில் எடுக்கப்படும் ஒப்பந்தமுறை குப்பைகளை கையாள்வது கோவில் நிர்வாகத்தினருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, பக்தர்களுக்கு குடிநீர் ...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி – ராஜ திலகம் இவர்களது மகள் கோதைநாயகி மதுரை ஶ்ரீராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமிகுதியால் எட்டாம் வகுப்பு முதல் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ...
ஈக்வெஸ்ட்ரியன் எனப்படும் குதிரையேற்ற விளையாட்டில், டிரெஸ்úஸஜ் அணிகள் பிரிவில் இந்தியாவின் சுதீப்தி ஹலிஜா, திவ்யகிருத்தி சிங், விபுல் ஹிருதய் செதா, அனுஷ் அகர்வல்லா ஆகியோர் அடங்கிய அணி 209.205 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றியது. சீனா, ஹாங்காங் அணிகள் முறையே அடுத்த இரு பதக்கங்களைப் பெற்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குதிரையேற்றத்தில் இதற்கு ...
ஈராக்கில் திருமண விழாவின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். ஈராக்கின் நினிவே மாகாணத்தில் திருமண விழாவின் போது பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நினிவே மாகாணத்தின் ஹம்தானியா மாவட்டத்தில் செவ்வாய்கிழமை இரவு திருமண விழா நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீர் ...
ஐநா: ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்காவை இணைத்தது போல ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் உரிய மாற்றம் தேவை என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். 78வது ஐநா பொதுச்சபை அமர்வில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் சமீபத்தில் முடிவடைந்த ஜி20 உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கான ...
பாஜககூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறியதற்கு, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி. தினகரன் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்து பேசும்போது அமைதியாக இருந்தவர்கள் இப்போது டெல்லி ...
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் நான்கு ராஜகோபுரங்கள் மற்றும் ஐந்து சிறிய கோபுரங்கள் உள்ளது. அந்த வகையில் அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அம்மணி அம்மாள் கோபுரத்தின் வலது பகுதியில் பிரம்மதேவன் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் மார்பு பகுதி கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ...
நதிநீர் இணைப்பு மட்டுமே காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுத்துவரும் கர்நாடக அரசையும், இதனை கண்டுக் கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சை பனகல் கட்டடம் முன்பு தே.மு.தி.க சார்பில் ஒரு ...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குருப் தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்ற 10,205 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் இளநிலை ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து கவுண்டர். இவரது மனைவி கிட்டத்தாள் ( வயது 86) இவர் நேற்று முட்டம் பாளையத்தில் உள்ள பிஏபி வாய்க்காலுக்கு கால் கழுவ சென்றார். .அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.இதுகுறித்து இவரது மகள் அம்சவேணி நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார். ...













