போலி நேர்முகத் தேர்வு போலி பணி நியமன ஆணை ரூ 61 1/2 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவன் கைது தலை மறைவாக ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு சமீப காலமாக ஒரு கும்பல் மின்சார வாரியத்தில் இன்ஜினியர்கள் போஸ்ட் கிளர்க் போஸ்ட் மின்சார ரீடிங் போஸ்ட் காசாளர்கள் வேலை வயர் மேன் வேலை ...

பெரம்பூர் ஆனந்தவேல் தெருவை சேர்ந்தவர் கோபால் வயது 55 கடந்த 30 ஆண்டுகளாக ஆடு வியாபாரம் செய்து வருகிறார் இந்த வியாபாரத்தில் அவருக்கு கொழுத்த லாபம் கிடைத்தது கடந்த ஆண்டு சையத் ஷகில் என்பவன் கோபாலிடம் சென்று என்கிட்ட நிறைய ஆடுகள் உள்ளன நீ ஒரு பத்து லட்ச ரூபாய் கொடு ஆட்டை குடோனில் இறக்கி ...

சமீப காலமாக அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக அரக்கோணம் அரசு மருத்துவமனை அலுவலர் ரெஜினா விற்கும் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திற்கும் சரமாரியாக புகார்கள் வந்தன இதை ய டுத்து போலீசார் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை போட்டனர் அரக்கோணம் கிரி பில்ஸ் பேட்டையைச் சேர்ந்த காந்தி ...

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் முதியோர்கள் உணவுக்காக கஷ்டப்படுவதை அறிந்து வீடு தோறும் உணவு வழங்கும் திட்டத்தை அதன் நிர்வாகிகள் தொடங்கினர். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னரும் தொடர்ந்து ஏழை மக்கள் உணவுக்காக டிரஸ்ட் அலுவலகத்தை நோக்கி வர ஆரம்பிக்கவே, தொடர்ந்து ...

இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கலை கி.வீரமணி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கீ.வீரமணி, ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள், கலந்து கொள்ளப் ...

விவசாய பெருங்குடி மக்களை விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் பண்டிகை ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை டாப் பகுதிக்கு சென்று விட்டு வால்பாறை பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது வால்பாறை முருகன் கோவில் இறக்கத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனர் செல்வக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்தது இதையறிந்த ஓட்டுனர் சாலையில் இருந்த பொதுமக்களிடம் பிரேக்பிடிக்கவில்லை பிரேக் இல்லை ஒதுங்க ஒதுங்க என்று சத்தம் போட்டுக்கொண்டே ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன், ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ மாடசாமி ஆகிய கோவில்களின் பொங்கல் திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 15,16 ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ...

கோவை மாவட்டம்மற்றும் கோவை மாநகரம் முழுவதும் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவல் சண்டை சூதாட்டம், சீட்டு விளையாட்டுஆகியவற்றை தடுக்கபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்ஆகியோர்உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தனிப்படையினர் நேற்று மாவட்டம்,மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை மற்றும் சீட்டாட்டம் நடைபெறுகிறதா? என்பதை தீவிரமாக கண்கணித்தனர். இந்த ...

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மனைவி வெங்கடேஸ்வரி( வயது 57 )இவர் பீளமேட்டில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 73 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கடேஸ்வரி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...