சென்னை: போகி பண்டிகை தினத்தில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்கும் வகையில், சென்னை, புறநகர் பகுதிகளில் 100 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலமாக, காற்று மாசு பெருமளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போகிப் பண்டிகையின்போது, வீடுகளின் இருக்கும் பழைய துணிகள், டயர்கள், ரப்பர்கள்,பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதை சென்னை மக்கள் கடைபிடித்து வந்தனர். இதனால், காற்றுஅதிக ...
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என இந்து அமைப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகி ...
சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை முதலே பொங்கல் பண்டிகை களைகட்டியது. வீடுகளில் விடிய, விடிய கோலமிட்ட பெண்கள், அதிகாலையில் வீட்டு வாசலில் பொங்கலிட்டு, அதனை சூரியனுக்கு படையலிட்டு வணங்கினர். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். புதுமணத் தம்பதியர் பலர் தங்கள்குடும்பத்தினருடன் தலைப்பொங்கலை கொண்டாடினர். கோயில்களில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன. ...
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிகோவையில் இன்று நடந்தது. இந்த பேரணி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 5:30 மணிக்கு புறப்பட்டது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து, .100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினார்.இந்த பேரணி சாடிவயல், கோவை குற்றாலம், தொண்டாமுத்தூர், நரசிபுரம் ,மருதமலை, வடவள்ளி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி சுமித்ரா ( வயது 29) இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 27 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 4 நாட்கள் கழித்து ...
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் ஸ்ரீ ஜனனி ( வயது 19) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐ. டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தாயார் ரேகா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் ...
கோவை கணபதி, எப். சி. ஐ. ரோட்டில் உள்ள ஏ.டி.ஆர் நகரை சேர்ந்தவர் ரெஜினி (வயது 46) இவரது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன்தங்கநகைகள், 8 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ,பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவைதிடீரென்று மாயமானது. இதுகுறித்து ரெஜினி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .புகாரில் தன் ...
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து அவரது மகன் சகானா ( வயது 18) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ. டி. மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பிரியன் ( வயது 19 )இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்..இதை ...
கோவை சிட்கோ எம். ஜி ,ஆர். நகர் 3 -வது சேர்ந்தவர் வர்ம சிவ பிரகாஷ் கார்த்தி. இவரது மனைவி லதா ( வயது 45 )இவர் மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மதுக்கரை எம்.ஜி.ஆ.ர்.நகரை சேர்ந்த குஷ்பூ (வயது 36) ...
கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது இதன்தொடக்க விழா நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேமராக்களை இயக்கி வைத்தார்.சுகுணா புரத்தில் இருந்து பிள்ளையார் புரம் , பி. கே புதூர் வரையிலும் 25 கேமராக்கள் ...













