ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. பூச்சிகளில் அதிக புரதச்சத்து இருக்கும் காரணத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அவற்றை உணவாகக் கொள்கின்றனர். அப்படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு ...
தமிழக முதல்வர் ஸ்டாலின், காலை சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் ...
நீலகிரி உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், துணைச் செயலாளர் ...
நாளை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளைத் துவங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. முன்னதாக நேற்று கேரளத்தில் பிரதமர் மோடி, சுரேஷ்மேனன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கலந்து கொள்ளும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நாளை ஜனவரி 19ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி ...
சத்தியமங்கலம் : காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர். பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா அமைந்துள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு தினமும் பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால் காலை ...
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,குடியரசு தின விழாஆகிய நிகழ்வுகளை வைத்து கோவை மாநகர் முழுவதும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கடந்த 13ஆம் தேதி அதிரடி சோதனை தொடங்கியது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,துப்பறிவு நாய் படைபிரிவினர் 4 பிரிவுகளாக பிரிந்துகோவையில் உள்ள முக்கிய இடங்களான கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் ...
கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை , பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 56) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பேக்கரி முன் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார் .அப்போதுஇவருக்கும் அங்கு வந்தமற்றொரு ஆட்டோ டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 46) என்பவருக்கும்வாய் தகராறு ...
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஹிட்டிஸ் சிங். இவரது மனைவி சங்கீதா தேவி (வயது 25)இவருடைய சொந்த ஊர் குஜராத் மாநிலம். இவர்கள்குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள்.இந்த நிலையில் திடீரென்றுஇவரது தந்தை ஊருக்கு செல்வதை நிறுத்தி டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்,இதனால் மனம் உடைந்த சங்கீதா தேவிநேற்று அவரது வீட்டில் யாரும் ...
கோவை அருகே உள்ள மதுக்கரை மரப்பாலம் ஓம் பராசக்தி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 37) டிரைவர் .நேற்று முன்தினம்இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து செல்வகுமார் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் ...
கோவை பீளமேட்டில் உள்ள நாராயணசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் ( வயது 28) இவர் தண்ணீர் பந்தல் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று இருந்தார். இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மேற் கூரைகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ...













