கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை தனது மனைவி, தாயார் மற்றும் குழந்தையுடன் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டார். காரை பாலகுமார் ஓட்டினார். மாலை 5:45 மணிக்கு கோவை – பொள்ளாச்சி சாலையில் ஏழுர் பிரிவு அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து ...

கோவை பீளமேடு வி. கே. ரோடு , தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகானி (வயது 48) உத்ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து தனியார் பம்ப் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் உள்ளனர். சம்பவத்தன்று ...

கோவை மாநகர வடக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சந்தீஷ். இவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் .இவருக்கு பதிலாக வடக்கு பகுதி புதிய போலீஸ் துணை கமிஷனராக ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இவர் இன்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் சென்னை அண்ணாநகர் ...

கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுகள் அனைத்தும் அங்குள்ள 11 அடி ஆழ செப்டிக் டேங்கில் உள்ளது. அதை 2 வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை செப்டிக் டேங்கில் தேங்கி இருக்கும் கழிவுகளை ...

தேனி மாவட்டம் போடி பக்கமுள்ள, சாலி மரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (.வயது 36) இவரது மனைவி பிரியா என்ற பிரிய தர்சினி ( வயது 22) இவர்கள் வடக்கி பாளையம் பக்கம் உள்ள குள்ளிசெட்டிபாளையத்தில் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். குடும்பத்தகராறு காரணமாக 7- 11 – 18 அன்று தினேஷ்குமார் தனது ...

கோவையை சேர்ந்த ஒரு கும்பல் மளிகை கடைக்காரர்களை குறி வைத்து அவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததாக கூறி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் வடவள்ளியை சேர்ந்த சபரி (வயது 23) தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் வியாபாரிகளிடம் தங்களை சைபர் ...

நீலகிரி மாவட்ட லவ்டேல் காந்தி நகரில் பகுதியில் விவசாய நிலங்களில் தனியார் விடுதி கட்டுமான பணி பல மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.  இந்தப் பகுதி முழுவதும் தேயிலை தோட்டம் மற்றும் விவசாயப் பகுதியாகும்.  இந்த இடத்தில் இதுபோன்ற தனியார் விடுதி கட்டும் பணியால் இயற்கை பேரழிவு அபாயம் ஏற்படுவதை உணராமல் அனுமதி வழங்கப்படுகிறது . இந்தத் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆவடி தாம்பரம் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் கணவன் துணையோடு இளம் வயது ஆண்களை எப்படியெல்லாம் ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதில் உலகத்திலேயே இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் அரியலூர் மாவட்டம் சாத்து மங்கலத்தைச் சேர்ந்த ராமதாஸின் மகன் கோபி ராஜன் ...

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ...

ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு ...