கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் ...
18வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்த களம் சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தமிழ்நாடு பரபரப்பாக உள்ளது. ...
அரியலூர்: மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு, ஊருகுடி, மறையூர், மயிலாடுதுறை ...
கோவை: “கோவை மக்கள் அமைதியை விரும்ப கூடியவர்கள். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது” என்று கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். கோவையில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் ...
கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் தலைமை வகித்தார். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கின்ற தீப்பெட்டிகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் அரசு விதிகளை மீறி குறைந்த விலையில் ...
காசாவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் ...
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மீனவர் பிரச்சனை, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர ...
உதகை: உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஆர் கே புரம், மகாத்மா காலனி, ராமகிருஷ்ண மடம், பாப்ஷா லையின், ஆகிய பகுதிகளில் அதிமுக நகரச செயலாளர் க. சண்முகம் தலைமையில் கிளை கழகச் செயலாளர் ஸ்ரீனிவாசன் கிளை பொறுப்பாளர்கள் மூத்த நிர்வாகி சந்திரன், உதய், சண்முகம் ஆகியோர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரட்டை ...
கோவை அருகே உள்ள வேடப்பட்டி, சுகர்கேன் நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சிந்து ( வயது 23 ) நேற்று இவர் அவிநாசி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரி முன் எந்தவித சிக்னலும் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் படுகாயம் ...
கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஹை ஸ்கூல் புதூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 12ம் தேதி வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது . சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது அந்த வாலிபர் ...













