திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் ராஜா ( வயது 42) சமையல் தொழிலாளி. இவர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கலங்கல், காவேரி நகரில் உள்ள தனியார் சமையல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ், விஜூ ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் ,மங்கள் ராம் என்பவர் பான் மசால் குடோன் நடத்தி வந்தார் .இங்கு கடந்த 2- 12 – 2019 அன்று புகுந்த 11 பேர் கொண்ட கும்பல் குடோனில் வேலை செய்த கிருஷ்ணா ( வயது 30 )என்பவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ...

திருச்சியில் காய்கறிக்கு பேர் போன சந்தை காந்தி மார்க்கெட் அதன் வரலாறு மிக நீண்டது காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன் பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927-ம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டது. முழுமையான 1934-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. நீதிக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ...

கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 32 ) இவர் ஜி என் .மில். பகுதியில் குடியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். அங்குள்ள வெள்ள கிணறு பகுதியில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 ஆசாமிகள் இவரது செல்போனை தட்டி விட்டு பறித்து சென்று விட்டனர் .இது ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி, அண்ணா நகரை சேர்ந்தவர் அந்தோணி ஜெய்சன். இவரது மகள் கார்த்திகா ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பிகாம் சி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார் . இவர் ஒரு வாலிபருடன் காதல் வைத்து இருந்தாராம் . அந்த வாலிபர் இவருடன் ...

ராமேசுவரம்: இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தினார். எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்கும் நடை முறையை இந்த மாதம் முதல் இலங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத்  பிப்.26, கூறுகையில், ‘2040 ஆம் ஆண்டுக்குள் ஒரு இந்தியரை நிலவில் தரையிறக்க விண்வெளி நிறுவனம் விரும்புகிறது’ என்றார். இது குறித்து அவர், ‘விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்புச் சூழலுக்கான தொழில்நுட்ப அறிவியல் சாலை வரைபடத்தை நாம் உருவாக்க வேண்டும். ககன்யான் பணியில் நாம் செய்ய விரும்பும் ...

என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடுஎன் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு ...

கோவை : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லிங்க ரெட்டி வீதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 22) பிஎஸ்சி பட்டதாரி. இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் கோவை அருகே உள்ள வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு வர திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்தனர். அடிவாரத்தில் இருந்து மலை ஏற தொடங்கினார்கள். நேற்று அதிகாலை ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள ஜவஹர் நகரை சேர்ந்தவர் கணேசன் ( வயது65) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விமலா ( வயது 56) இவர்களுக்கு தியா காயத்ரி (வயது 25) என்ற மகள் உள்ளார். இவர்பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி ...