கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலுப்பநத்தம், புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கட மூர்த்தி ( வயது 47 )தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் ( வயது 46 )இருவரும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர் ..இவர்கள் 2 பேரும் நேற்று வேலை முடிந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அன்னூர் – சத்தி ரோட்டில்,மைல் கல் ...

திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 60வது வார்டு தி.மு.க மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் பேசுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது வார்டில் எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து ...

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ...

மக்களவைத் தேர்தலுக்கு இரண்டாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் காங்கிரஸ் வெளியிட்டது. 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். இதில் அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய ...

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் புள்ளியல் மற்றும் திட்ட செயல்படுத்தும் அமைச்சகம்  செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் சில்லறை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 5.09 சதவீதமாக சிறிது குறைந்துள்ளது.ஜனவரி மாதத்தில் இது 5.10 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போதும் 5.09 சதவீதம் என்ற கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது. 42 பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட ...

புதுடெல்லி: இந்திய முஸ்லிம்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பற்றி கவலைப்படக்கூடாது, ஏனெனில் அது அவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியாது என்று மத்திய அரசு இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. 18 கோடி இந்திய முஸ்லிம்கள் தங்கள் இந்து சகாக்களைப் போலவே சம உரிமை பெற்றுள்ளனர் என்றும், எந்தவொரு குடிமகனும் தனது குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு ...

சென்னை: நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘தாய்நாட்டிற்காக நம் நாட்டின் எல்லைகளில், பல்வேறு கடினமான குழல்களில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடும் நோக்குடன் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் நமது முன்னால் படைவீரர்களின் நவனிற்காக ...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ம் தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ம் தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த பேச்சு வார்த்தையில், தொகுதி பங்கீடு, ...

திருச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குதல் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்று ...