300 கோடி ரூபாய் மோசடி வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க கோவையில் நீதிமன்றம் உத்தரவு!!! தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக் கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த முக்கிய குற்றவாளிகள் மூவரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் ...

மகாராஷ்டிராவில் ஆசையாக ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு ஒரே நேரத்தில் மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்ட பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீப காலங்களாகவே ஹோட்டலுக்கு சென்று உணவுகளைச் சாப்பிடுவோருக்கு திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே நடந்து வருகிறது. உணவகங்களில் முறையாக உணவுகள் சமைக்கப்படாமல் பரிமாறப்படுவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிலும் ...

புதுடெல்லி: நேட்டோ அணியில் இல்லாத நாடுகளுக்கு சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை விற்பனை செய்வதில் ஜெர்மனி அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்தியா நேட்டோ அணியில் இல்லை என்பதால், இந்தியாவால் ஜெர்மனியிடமிருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது ஜெர்மனி அரசு இந்தியாவுக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாகவும் இதன் ...

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி பாகிஸ்தான் படகுகள் போதைப் பொருளுடன் பிடிபடுகிறது. இதையடுத்து குஜராத் எல்லையோர கடல் பகுதியில் கடற்படை ரோந்து கப்பல்களும், ரோந்து விமானங்களும் இரவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்ரத்தன் என்ற கடலோர பாதுகாப்புப்படை கப்பலில் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இடம் பெற்று இருந்தனர். ...

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தாண்டு கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெளில் சுட்டெரித்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என வானிலை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 31) வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 42) இவர்கள் வடவள்ளி சிவசக்தி காலணியில் சேதமடைந்த வாஷிங் மெஷின் , பிரிட்ஜ் கிரைண்டர் ,குக்கர் மற்றும் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ...

கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், ஐ எஸ் டி இ நிறுவனத்தின் நிதியுதவியுடன் தேசிய அளவிலான கருத்தரங்கு “பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் நிலையான அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் 25.04.2024 (வியாழக்கிழமை) அன்று கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர் செந்தில் குமார் நடராஜன், பேராசிரியர், இயந்திரவியல் துறை, என் ...

கோவை: நெல்லை மாவட்டம்,  நாங்குநேரி பக்கம் உள்ள சிங்கனேரி ,பட்ட பிள்ளை புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43) இவர் தற்போது சின்னவேடம்பட்டி சுப்பிரமணிய நகரில் வசித்து வந்தார். இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு ஆளானார் .நேற்று தனது மனைவிக்கு செல்போனில் ...

கோவை அருகே உள்ள தெலுங்கு பாளையம் புதூர், சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48) ஆட்டோ ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார்..குடிப்பழக்கம் உடையவர்.இவரது மனைவி சத்யா (வயது 42)சம்பவத்தன்று கணவர் சண்முகம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவிடம் தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ...

கோவை காந்திமா நகரைசேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் அருள் மாதவன். கல்லூரியில் படித்து வருகிறார் .இவர் நேற்று கொடிசியா ரோட்டில் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்தார்.இதை அருண் மாதவன் தடுத்தார் . இதனால் ...