பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. செஞ்சியில், சுமார் ரூ.7 கோடிக்கும், குந்தாரப்பள்ளியில் ரூ.8 கோடிக்கும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார ஆட்டுசந்தை பிரபலமானதாக உள்ளது. வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த வார ஆட்டு சந்தைக்கு செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் ...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான, வாக்குப்பதிவு வரும் ஜுலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி பதிவாகும் வாக்குகள் ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...

ஜி7 உச்சி மாநாட்டை தொடர்ந்து, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பங்கேற்பதற்காகவும், உலகத் தலைவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, தெற்கு இத்தாலியில் உள்ள அபுலியாவை சென்றடைந்தார். இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ...

தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு, நடிகர் மிர்ச்சி சிவா – வசுந்தரா காஷியாப் நடிப்பில், கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ‘சொன்ன புரியாது’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் ...

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் எபிநேசர் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மூத்த மகன் ராஜூ (54). இவர் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் உள்ள மங்கப் பகுதியில் என்பிடிசி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கண்டெய்னர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு ...

திருவள்ளூர் மாவட்ட தலைநகரான நாளை காலை 15.6.2024 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 110 கி.வோ. காக்களூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் இருக்காது . இதனால் காக்களூர் ஹவுசிங் போர்டு காக்களூர் தொழில்பேட்டை காக்களூர் கிராமம் c. C. C பின்புறம் பூண்டி புல் ல ரம்பாக்கம் செவ்வாபேட்டை ...

கோவை : தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் ( வயது 49) கூலித் தொழிலாளி. இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது சட்டை பையில் இருந்த 500 ரூபாயை 2 பேர் திருடி விட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் கணேஷ்குமார் மடக்கிப் பிடித்து ...

கோவை உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேப்பர் கம்பெனி அருகே நிர்வாண நிலையில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் செல்வராஜ் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் அன்சர் பாட்சா. இவரது மகள் ஷிப்னா (வயது 18) இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தேர்வு எழுத கல்லூரிக்கு வந்தவர் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி ...

கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துராமன் நேற்று சிங்காநல்லூர் ஆனையங்காடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை மறைத்து வைத்து 2 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தார்.விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் ,ரங்கா நகரை சேர்ந்த கமாலுதீன் ...