நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் 27 ம் வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 28 ம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30 ம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனு தாக்கலை ...
கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆணை கட்டி தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே பறக்கும் படையை சேர்ந்த ரவீந்திரன் தலைமையில் குழுவினர் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி, சாந்தி மேடு, நேரு நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் ( வயது 63) குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கேபிள் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதி பகுதியை சேர்ந்தவர்கள் காவேரி அம்மாள், சண்முகப்பிரியா, சுசிலா, கண்ணம்மாள் இவர்கள் கடந்த 20 19 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வேலைக்காக மேட்டுப்பாளையம் சென்று விட்டு பின்னர் பஸ்சில் காரமடை திரும்பினார்கள்: அவர்கள் அனைவரும் காரமடை அருகே வந்தபோது எதிரே வந்த அரசு ...
கோவையில் கடந்த 11-ம் தேதி இருகூர் மற்றும் பீளமெடு இரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்காநல்லூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ள இரயில்வே கேட்டினை கடந்து செல்லும் போது ஒரு லாரி இரயில்வே கேட்டின் மீது மோதி ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் லாரி டிரைவர்கேட்டை சேதப்படுத்திவிட்டு அந்த இடத்தில் நிற்காமல் தப்பி ஓடி விட்டார். ...
கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் டுகானா மகாலிக் (வயது 19) இவர் கே.ஜி. சாவடி பக்கம் உள்ள பிச்சனூர் பகுதியில் ஒரு மில்லில் தங்கி இருந்து கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வருகிறார். இவர் ஒடிசாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மற்றொருவரிடம் திருமணம் ...
கோவை : சேலம் மாவட்டம் சொக்கம்பட்டி பக்கம் உள்ள வெள்ளியம்பட்டியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சவுந்தர்ராஜன் ( வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவருடன் தங்கி உள்ள மாணவர்களுக்கும் ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாபு சுரேஷ். இவரது மனைவி ஜெசி மெரிட்டா ( வயது 50) சி.எஸ்.ஐ. பள்ளிகூடத்தில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 8 – 30 மணி அளவில் இவர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் ...
கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, உடையாம்பாளையம், பூவாத்தா நகரை சேர்ந்தவர் செல்வம் ( வயது 62 ) இவரது மனைவி சின்னம்மாள் ( வயது 57) நேற்று கணவன் – மனைவி இருவரும் மொபட்டில் பாலசுந்தரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலை தடுமாறி சின்னம்மாள் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ...
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் கோவையில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்ததும் கணவருடன் குனியமுத்தூரில் தனி குடித்தனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இளம்பண்ணுக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது. இதனால் லீவு ...