பதிவுத் துறையில் இடைத் தரகர்களை அனுமதிக்கக்கூடாது, உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் விருகம்பாக்கம், கோடம்பாக்கம் பதிவுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் . பத்திரப் பதிவுத் துறை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “பத்திர ...

சென்னை விமான நிலையத்தில் இருந்து புனேவிற்கு செல்லும் பயணிகளின் பைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்தபோது பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய பையில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவருடைய பெயர் விஷால் சிங் என்பது தெரிய வந்துள்ளது. ...

சென்னை: சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதிக்கொண்டனர், இதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த மோதல் தொடர்பா சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையின் புறநகர் பகுதியான புழலில் மிகப்பெரிய சிறை இருக்கிறது. இது 2006ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. நவீன வசதிகளுடன் ...

கோவை மாநகராட்சி பள்ளிக் கூடங்களின் அவல நிலை… கோடைகால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இரண்டு மாத காலமாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடந்த கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக, சில பள்ளிக் கூடங்களை கள ஆய்வுக்கு உட்படுத்தினோம். கோவை மாநகராட்சியில் 148 பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் ...

இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே (Gpay), ஃபோன் பே (PhonePe) உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இணையத்தில் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் ...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள ராயர் பாளையத்தை சேர்ந்தவர் ராயப்ப கவுண்டர் .இவரது மனைவி தெய்வத்தாள் (வயது 60)இவர் நேற்று பைக்கில் தனது மகன் சக்திவேலுடன் கருமத்தம்பட்டி- செல்லப்பம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் தெய்வத்தாளும்,மகன் சக்திவேலும் ...

கோவை துடியலூர் வி.கே .எல். நகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 36)இவர் நேற்று டவுன் பஸ்சில் என். ஜி ஜி.ஓ. காலணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் தூங்கிவிட்டார். அந்த நேரத்தில் ஒரு ஆசாமி இவரது சட்டை பையில் இருந்த செல்போனை நைசாக திருடினார்.அப்போது கண் விழித்த ரஞ்சித் குமார் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. தற்போது சூலூர், கோட்டூரில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலையங்கள் இன்று திறக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்கள் எண்ணிக்கை 6 அதிகரித்துள்ளது. தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ள ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று முன்தினம் ஒருவர் அறை எடுத்து தங்கினார்.அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அங்கு தங்கியிருந்தவர் படுக்கையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது ...

கோவை போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசிகடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின்பேரில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 3-வது பிளாட்பாரத்தில் ...