புதுக்கோட்டை மாவட்டம், மணல் குடி பெருமருதூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அய்யனார் (வயது 26) பெயிண்டிங் தொழிலாளி.  இவர் காந்திபுரம் 2 -வது வீதியில் உள்ள தங்கும் லாட்ஜில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இதற்காக 3-வது தளத்தில் சக தொழிலாளர்களுடன் தங்கி உள்ளார் .இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இவர்கள் தூங்கிய ...

சென்னை:  தமிழக காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக ஓய்வு பெற்றார். போலீஸ் துணை சூப்பிரண்ட் ஆக பணியை தூக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போலீஸ் டிஐஜி மற்றும் ஐஜி திறம்பட பணியாற்றி தமிழக ரயில்வே காவல்துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார். ரயில்வே காவல்துறையில் பணியாற்றியபோது ...

கோவை பேரூர் அருகே உள்ள காடுவெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் என்றபழனிச்சாமி (வயது 45) கூலி தொழிலாளி. இவர் தனது நண்பருடன் சேர்ந்து பந்தல் போடும் வேலைக்கு செல்வது வழக்கம். நண்பருடன் பழகி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நண்பர் வீட்டுக்குகண்ணன் சென்றார். ...

திருச்சி பாடாலூரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் ஜோதி என்ற பெண் விவசாயி ஜேசிபி இயந்திரம் வாங்க ரூ.3.30 லட்சம் கடனாக பெற்றுள்ளாா். பின்னா் மாதத் தவணையாக ரூ.₹16,250 செலுத்திய வகையில் மொத்தம் ரூ.4 .87 லட்சம் செலுத்தியுள்ளாா். இந்த நிலையில் அபராத வட்டியாக ரூ.1,19, 148 கேட்டு, ஜேசிபி இயந்திரத்தை நிதிநிறுவனம் ஜப்தி ...

திருச்சி USIP அணியின் சிறுகமனி பேரூராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகர் பள்ளிவாசல் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்கான மனுவினை பொதுமக்களிடம் இருந்து கையொப்பம் பெற்ற அசல் பிரதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்களின் குறை தீர்ப்பு நாளில் நிழற்குடை அமைப்பதற்கான விண்ணப்பம் வேண்டி பெறப்பட்ட பதிவினையும் பொதுமக்களின் கையொப்பம் இடப்பட்ட பதிவினையும் ...

திருச்சி மாவட்டம் பழூர் காந்திநகரைச் சேர்ந்த திராவிடமணி காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திருச்சி மாநகர், ஜீயபுரம் தனிப்படை காவல்துறையினர் கடந்த 26-ம் தேதி திராவிட மணியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்து சென்று 27-ம் தேதி வரை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் ...

நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழியேற்று கொடியை அறிமுகம் செய்திருந்தார். அந்தக் ...

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் ...

மதுரையில் வரிச்சியூர் அருகே மூலிகைப் பூங்காவை உருவாக்கி பரமாரித்துவரும் ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார். ஆசிரியை சுபஸ்ரீ மதுரை வரிச்சியூர் அருகே மூலிகைப் பூங்காவை உருவாக்கி பரமாரித்து வருகிறார். அவருடைய மூலிகைப் பூங்காவைப் பார்வையிட நாள்தோறும் பார்வையாளர்கள், பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். இந்நிலையில், பிரதமர் நரேந்திர ...

தமிழ்நாட்டின் மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றுதலுக்கு நேற்று ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று ஆளுநர் மாளிக்கையில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டு வருகின்றனர்.இதில், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் ...