சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை ...

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான இடங்களில் திட்ட சாலைகள் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரின் முக்கிய இடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதிய திட்ட சாலைகள் ஏற்படுத்த மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டு, கருத்துரு தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ”நகரின் சீரான போக்குவரத்துக்கு திட்ட சாலைகள் ...

சென்னை: சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்போது போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ...

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது – கோவையில் நடந்த பயங்கரம்   கோவை பேரூர் அருகே கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் 45. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (21), முத்துக்குமார் (19) என்ற இரண்டு மகன்கள் ...

கோவை செட்டிபாளையம் பக்கம் உள்ள ஒக்கிலி பாளையம், வெள்ளாளர் காலனி சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மகன் மணி (வயது 23) நேற்று இவர் ஒத்தக்கால் மண்டபம் – பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் இவரது பைக் மீது ...

கோவை வடவள்ளி ஐ.ஓ.பி .காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 33) எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மருதமலை ரோடு ஐஓபி காலனி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி அரசு நகர பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார் .நடத்துனராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியாற்றினார். பிற்பகல் 3:30 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து சென்றது. பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் ...

கோவை பீளமேடு காவல் நிலைய சிறப்பு செந்தில்குமார் நேற்று தொட்டிபாளையம் பிரிவில் இரவு ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்குள்ள அத்தி குட்டை அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி ...

ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்காக அந்த பெட்டியின் அருகிலேயே குறைந்த விலையில் உணவு பொட்டலங்களை விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது அதன்படி ரூபாய் 20க்கு ரயில் பயணிகள் முழு சாப்பாடே வாங்கி சாப்பிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணம் செய்து ...

கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடை, வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 45) கூலிதொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர் . இவரது மகன் முகேஷ் (வயது 21) நேற்று மாலை குடிபோதையில் இருவரும் தகராறு செய்து கொண்டனர். அப்போது மகன் முகேஷ் குடிபோதையில் தந்தை மாயனை செம்பால் அடித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மாயன் காய்கறி வெட்டும் ...