சென்னை: கோவையில் விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விதிமீறலினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 2,200 குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தை நேற்று தமிழ்நாடுடிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ...

சென்னை: தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பாதிப்பில் இருந்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளமுடியாத சூழலில், ...

செங்கல்பட்டை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இளவரசன், நரசிம்ம ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். ராணி சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011 – ம் ஆண்டு, ராணி திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் ...

கோவை மாவட்டம், கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு நிலத்தில் கனிம வளம் எடுக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கோவனூர் பள்ளத் தாக்கு பகுதியில் எண் 2, கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட கட்டாஞ்சி மலையடிவாரப் பகுதியானது மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகள் விலங்குகள் ...

காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மோசடி வழக்கு பதிவு.. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார். காரமடை ஒன்றியத்தில் உள்ள மருதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பூர்ணிமா ரங்கராஜன்(40) என்பவர் இருந்து வருகிறார்.இவர் ...

அப்பாவி பெண்களை குறி வைத்து மோசடி செய்த யூடியூபர் ஹேமலதாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டனை சேர்ந்த ஹேமலதா கடந்த 2000 – ம் ஆண்டு “மாடர்ன் மம்மி “என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் பதிவிட்ட வீடியோக்கள், நடுத்தர பெண்களிடம் வரவேற்பை ...

கோவை  அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே உள்ள அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஷிலா ராஜ் (வயது 42) இவர் நேற்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தனது கட்சிக்காரர் சிவாஜி என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை ...

கோவை, வேலாண்டிபாளையம் ,கொண்ட சாமி நாயுடு, 2 -வது வீதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் ( வயது 45) பேப்ரிகேஷன் வேலை செய்து வந்தார் . இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இவரை தெரு நாய் கடித்தது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ...

கோவை அருகே உள்ள செட்டிபாளையம், சத்திரம் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி மீனா சிந்து ( வயது 30 ) இவர் நேற்று செட்டிபாளையம்- பல்லடம் ரோட்டில் “எலக்ட்ரிக்கல் கார்” ஓட்டிச் சென்றார். அங்குள்ள பழமுதிர் நிலையம் அருகே சென்ற போது திடீரென்று நிலைதடுமாறி  ரோட்டில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது..இதில் விழுப்புரம் ...