தமிழகம் முழு​வதும் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களைத்​தாண்டி பொது இடங்​களில் மாடு​கள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனு​ம​திக்​கக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. இதுதொடர்​பாக இந்து மக்​கள் கட்​சி​யின் இளைஞரணி பொதுச் செய​லா​ள​ரான கோவை மாவட்​டம் செல்​வபுரத்​தைச் சேர்ந்த கே. சூர்ய பிர​சாந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், `பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு கடந்​தாண்டு ...

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இனி ‘கவுன்சிலிங்’ மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். பொதுப் பணியிட மாறுதல்கள் இனி முற்றிலும் வெளிப்படையான முறையில், கலந்தாய்வு மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்றும், அதுபோல, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதுபோல கவுன்சிலிங் மூலமே இடமாறுதல் ...

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் மிக அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்த தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக அந்த நிறுவனங்கள் உச்ச ...

தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பித்த 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார். தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவதையோ, அனுமதிக்காகக் காத்திருப்பதையோ மக்கள் விரும்புவதில்லை என்று ...

 அனைத்து மக்​களுக்​கும் பொது​வான சட்​டங்​களை கொண்டு வர பொது சிவில் சட்​டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வரு​கின்​றன. உத்​த​ராகண்ட, குஜ​ராத் மாநிலங்​களை அடுத்து அசாம் சட்டப்பேரவை​யில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் ஒரு​வர் ஒன்​றுக்கு மேற்பட்ட திரு​மணம் செய்​தால் 7 ஆண்டு சிறை தண்​டனை விதிக்க​வும், ...

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 242 வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியிடம் இருந்து, கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி ...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த அதிரடிப்படைப் பணியாளர்களுக்கு கடற்படை நீல நிற (Navy Blue) சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுமற்ற காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்தச் ...

நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் 66-வது பழக்​​காட்சி தொடங்​கியது. ஒரு டன் பேரீச்​சம்​பழங்​களை கொண்டு வடிவ​மைக்​கப்​பட்ட பிரம்​மாண்ட டைனோசர்​கள், குழந்தைகளை​யும் சுற்​றுலா பயணி​களை​யும் வெகு​வாக கவர்ந்துள்​ளன. கோடை விழா​வின் ஒரு பகு​தி​யாக, குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் 66-வது பழக்​காட்சி நேற்று தொடங்​கியது. இந்த ஆண்டு பழக்​காட்​சி​யின் சிறப்​பம்​ச​மாக 1 டன் எடை​ கொண்ட பேரீச்​சம்​பழங்​களைக் ...

தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2-வது பெண் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நடந்த் கொலீஜியம் கூட்டத்தில், வி மோகனா ஆகிய 5 ...

டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் நலன்கள் குறித்து சில முக்கிய கோரிக்கைகளை, பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழகத்தில் நடைபெறும் ...