தமிழக தேர்தல் களம் பரபரப்பான சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். திமுக கூட்டணி ...

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் இன்று நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று மார்ச் 18ம் தேதி மாலை பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள ...

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களின் இலவச சேலை வழங்கும் திட்டம் குறித்துப் பேசுகையில், சேலைக் கொடுத்தா மட்டும் போதுமா? பாவாடை இல்லாமல் சேலையை எப்படிக் கட்டுவது என்று பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ...

முட்டைகள் அதிகம் உட்கொள்ளப்படும் புரதச்சத்து உணவுகளில் ஒன்று என்பது ஏற்கனவே தெரிந்ததே. இதில் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளது என்பதால் பலரும் அடிக்கடி முட்டைகளை உட்கொள்கிறார்கள்.தேவைப்படும் போது சாப்பிடலாம் என்பதற்கான பலரும் அதிகளவிலான முட்டைகளை வாங்கி சேமித்து வைக்கின்றனர். ஆனால் முட்டையை அதிகளவில் வாங்கி சேமித்து வைப்பவர்கள் சிந்திக்காத ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, முட்டைகளுக்குக் ...

கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மார்ச் 17-ந் தேதி விசாரணை நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி, விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் ...

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதற்கு மாற்றை பலரும் தேடி வருகின்றனர்.அந்த வகையில் இளைஞர் ஒருவரின் புதிய கண்டுபிடிப்பான ராக்கெட் அடுப்பு மிகவும் கவனம் ஈர்த்து வருகிறது.இந்தியாவில் சமையல் எரிவாயுவின் (LPG) விலை சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்த்து வரும் வேளையில், அதற்கு மாற்றாக மிகக் குறைந்த செலவில் இயங்கும் ...

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒடிசாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. மொத்தம் 4 இடங்களுக்கு தேர்தல் ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் நேற்று மாலை கோவை வந்தார். இன்று காலையில் ரேஸ் கோர்சில் உள்ள மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு ஐ.ஜி. சரவண சுந்தர் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் பிளக்ஸ் அச்சகங்கள் உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள ...

கோவையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது .இதன் காரணமாக மாநகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவிநாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் கீழ்பகுதி, மற்றும் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.மேலும் சாய்பாபா காலனி சாலையில் மேம்பால பணிகளாலும் திடீர் மழையாலும் சாலை சேரும் ,சகதியுமாகி ...