ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் 4வது மகள் உமா மகேஸ்வரி, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் இன்று தற்கொலை செய்துகொண்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது. என்.டி.ஆர் என்று அழைக்கப்படும் என்.டி.ராமராவ், மிக பழமையான தெலுங்கு தலைவர்களில் ஒருவர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தெலுங்கு சுயமரியாதை முழக்கத்தில் 1982-ல் தெலுங்குதேசம் கட்சியை ...

கோவை சூலூர்பக்கம் உள்ள காடம்பாடி ,ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகந்தி (வயது 23) இவர் அங்குள்ள குமாரபாளையம் பிரிவில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி திடீரென்று இறங்கி அவரது இடுப்பை கிள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார்.உடனே ...

*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு* கோவை பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 – வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ...

கோவை மாவட்ட இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று திடீரென முற்றுகைப் போராட்டத்தில ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தினமும் 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும். தமிழக அரசே நிறுத்தி வைத்துள்ள திருமண உதவித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ...

கோவை சாய்பாபா காலனியில் உள்ள கே. கே .புதூரை சேர்ந்தவர் விகாஷ் (வயது 32) ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். தூக்கம் வராமல் இருக்க பிஸ்கட் சாப்பிட்டு உள்ளார்.அப்போது தவறுதலாக அவரது வீட்டில் எலிகளை கொல்வதற்காக வைத்திருந்த எலி மருந்து தடவிய பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டாராம். இதனால் அவருக்கு வாந்தி- ...

கோவை ரெயில் யார்டு அருகே வாலிபர் ஒருவர் ரெயில் மோதி 2 துண்டுகளாக இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இருந்த வாலிபரின் உடலை பரிசோதனை ...

கோவை ரத்தினபுரி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண். ஐ.டி.ஊழியர் இவர் ரத்தினபுரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துகோனார் வீதியை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ...

கோவை அரசு மருத்துவமனையில் இதயவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் டாக்டர் முனுசாமி இவர் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராமலே வருகை பதிவேட்டில் பணிக்கு வந்ததாக போலியாக குறிப்பிட்டு வந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு மருத்துவர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர் .இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் ...

சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சங்கீதா (வயது 42). இவர்களுக்கு சங்கவி என்ற மகள் உள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு சங்கீதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். அவர் திடீரென மாயமானார். அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் ...

சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோட்டத்தில் பிக்வான் – வாஷிம்பே ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டைப் பாதைகள் அமைப்பதற்கான பொறியியல் பணிகள் நடந்து வருகிறது. எனவே கோவை வழியாக செல்லும் 4 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து கோவை, சேலம் வழியாக ...