கோவை பேரூர் பக்கம் உள்ள ராம செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி அன்னம்மாள்(வயது 55) நேற்று இவர் தனியார்டவுன் பஸ்சில் வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை ஒரு பெண்நைசாக திருடினார். அவரை கையும் களவுமாக பிடித்து கடைவீதி போலீசில் ஒப் படைத்தார் .போலீசார் அவரை ...

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IFS சர்வதேச நிதி சேவை மையம் மீது நிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழக காவல் துறைக்கு உத்திரவிட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, வேலூர் , கோவை உட்பட தமிழகம் ...

கோவை: மழைக்காலம் என்பதால் வகுப்பறைகளை தினமும் ஆய்வு செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கோவை முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார். இது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பூபதி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது- கோவை மாவட்டத்தில் மழை பெய்து ...

ஊட்டி: தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஊட்டி அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மாற்றுத் திறனாளி நலத் துறை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்கு தலைமை தாங்கி வனத்துறை அமைச்சா் ...

கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெல்வியூ பகுதியை சேர்ந்தவர் மாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். அப்போது எஸ்டேட் பகுதியில் மறைந்திருந்த புலி பசுமாட்டை தாக்கி கொன்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நடுவட்டம் வனத்துறையினர் விசாரணை நடத்தி ...

வடகோவை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் கொலை கோவை மேட்டுப்பாளையம் சாலை வடகோவை மெயின் ரோட்டை ஒட்டி தனியார் கட்டிடத்தில் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கட்டிடத்தின் கீழ் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆர் எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு ...

கோவை அருகே உள்ள தடாகத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது ...

ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊட்டி மத்திய போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக காந்தல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், சசிகுமார்(வயது 43), தியாகு(44), கணேஷ்(46), முத்தோரைைய சேர்ந்த ஈஸ்வரன்(54), பாலகிருஷ்ணன் ...

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2மாணவி ஒருவர் மாநகராட்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . விசாரணையில் அந்த மாணவி அதற்கு முன்பு படித்த தனியார் பள்ளியின் ஆசிரியர் ...

கோவை ஒப்பணக்கார வீதி- பெரிய கடைவீதியில் சந்திப்பில் ஒரு துணிக்கடை உள்ளது. இங்கு கேஷியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வந்தார். வாரத்துக்கு ஒரு முறை துணிக்கடை கணக்குகளை ஆய்வு செய்வது வழக்கம். சமீபத்தில் கணக்கு மேலாளர் பிரகாஷ் ஆய்வு செய்தார் . ஆய்வு செய்தபோது ரூ 23 லட்சத்து 10 ஆயிரம் வரவு வைக்காமல் ...