சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இதனை முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தொடக்கி வைத்தார். தவெக அரசு அமைந்த 100 நாட்களில் ரூபாய் 1 லட்சம் கோடி முதலீடு என்ற தகவல் வெளியானது. புதிய அரசு அமைந்த பிறகு மாநில அரசு சார்பில் நடைபெறும் முதல் முதலீட்டாளர் மாநாடு என்பதால் ...
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொது பிரிவினருக்கு இணையவழியாக நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு பிரிவினருக்கு நேற்று நேரடியாகவும் நடைபெற்றது. பொது கலந்தாய்வு இணையதளம் வழியே நேற்று தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ...
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூரில் அமைந்துள்ள அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தெற்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி மதுக்கரை வட்டாட்சியர், போத்தனூர் காவல் ஆய்வாளர் மற்றும் வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலர் , கோவில் படிமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் 12.08.2026 புதன் கிழமை அன்று ...
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி ( புதன்கிழமை) கூடியது. முதல் நாளான அன்று தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து சுமார் 2:30 மணி நேரம் பேசி இருந்தார்.இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 6- ஆம் தேதி வேளாண் நிதி நிலை ...
தொகுதி மறுவரையறையை எதிர்த்து பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானம் திமுக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும் தொகுதி மறுவரையறையை எதிர்த்து, தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் நேற்று கொண்டு வந்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ...
தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் பலவீனமான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று மற்றும் நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் ...
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்தவும், பசு மாட்டின் கோமியத்தை (மாட்டுச் சிறுநீர்) ஒரு லிட்டர் ரூ.10-க்கு கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள 15 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 300 கிராமப்புறப் பெண்கள் இச்சேகரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோமியத்தைச் சேகரித்துத் ...
போலீஸார் லஞ்சம் கேட்டால், புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: போலீஸார் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16ம் தேதி அன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் விலை ரூ.700 ஆகும். அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். புஷ்ப அபிஷேகம் டிக்கெட் பெற்றவர்கள், காலை 6 மணிக்கு திருமலையில் ...
போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில், போதைப்பொருள் ஒழிப்பு, விழிப்புணர்வு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்கினார். தமிழகத்தை போதைப்பொருள்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு ...













