கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி. கே. டி. நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 56) இவர் கட்டிடங்களுக்கு கட்டுமான பொருள் சப்ளை செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 14ஆம் தேதி தொழில் சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அலமாரியில் இருந்த ரூ. 16 லட்சத்து ...

கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள பி.என். புதூர் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22 )நேற்று மதியம் 2.:30 மணிக்கு இவர் அங்குள்ள ஜூஸ் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 49)கூலித் தொழிலாளி இவரது மனைவி காமாட்சி ( வயது 40 )இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.கோட்டூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது ...

கோவை சின்ன தடாகம் பக்கம் உள்ள வரபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி ( வயது 56 )இவர் பன்னிமடையில் உள்ள ஒரு ஆட்டோ ஒர்க்ஷாப்பில் கடந்த ஒரு மாதமாக காவாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று ரோட்டில் சுற்றி திரிந்த ஒரு மாடு ஒர்க் ஷாப்புக்குள் புகுந்தது.இதை கிருஷ்ணசாமி துரத்தினார். அப்போது அந்த மாடு அவரது வயிற்றில் முட்டி ...

கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 23). டிரைவர். இவர் நேற்று இரவு சரக்கு வேனில் கோவை காந்தி பார்க்கில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றுக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணி அளவில் திருச்சி சாலையில் செல்வதற்காக கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வடக்கலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் வேலுசாமி ( வயது 44) விவசாயி. இவர் நேற்று ஓதிமலை -அன்னூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மொபட் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். ...

கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதே போன்று லாலி ரோடு சிக்னல் பகுதியிலும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. உழவர் சந்தை அருகே சாலை விரிவாக்கத்திற்காக மண்மேடுகள் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையினாலும், சாலை விரிவாகத்திற்காக தோண்டப்பட்டிருந்த குழியாலும் ...

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத் அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் 31-ந் தேதி விநாயகர் ...

கோவை: வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த நாட்டிய நாடகம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக தமிழக அரசு சாா்பில் வரலாற்று சிறப்பு மிக்க வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த ...

கோவை:வருகிற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.இதை யொட்டி இந்து அமைப்புகள் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.பின்னர் இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளங்களில் கரைக்கப்படுகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து கடந்த வாரம் முஸ்லிம் அமைப்புகளுடன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா ...