கோவை அருகே உள்ள சேரன்மா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி வினுதா (வயது 41) சுய தொழில் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சுங்கம் ராமநாதபுரம் பார்க் டவுன் பகுதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 36 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக ரூ.7 லட்சத்து ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காடம்பாறை, கல்லார் குடி, உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்கள் அனைவரின் நலன் கருதி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் பழங்குடியின மக்கள் தினவிழா நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி மேலாளர் ஜலாலுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னதாக ...
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா சாக்லெட் சப்ளை. பிடிக்க தனிப்படை விரைவு.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் 60 கிலோ கஞ்சா ,45 கிலோ சாக்லெட் மற்றும் ஏராளமான ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கரை குரும்பபாளையத்தை சேர்ந்த ராமநாதன் மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் மதுவை கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதன் கூறுகையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு டவுன் பஸ் ஸ்டாண்ட் , குடிதண்ணீர் பைப், கோயிலுக்கு அருகில் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளது . இங்குதான் ...
கோவில் இடத்தில் நடைபெறும் சந்தை வாடகையை வசூல் செய்யவதாக மேயரின் கணவர் சர்ச்சை ஆடியோ என ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் கோவை மாநகர மேயர் கல்பனாவின் கணவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம் சந்தைக்கு வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமாகும் இதை இனிமேல் தாங்கள் வசூல் செய்து கொள்வதாகவும் ...
சின்ன வெங்காயத்தை நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் – விவசாயிகள் சங்கம் கோரிக்கை பருவநிலை மாற்றம் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசே விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ...
கோவை :தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரைபணிபுரிய வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் டாக்டர்களுக்கு மன உளச்சல் ஏற்படுகிறது.இந்த ஆணையைரத்து செய்து பல வருடங்களாக அமுலில் இருந்து வரும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்பதை ...
காமன்வெல்த்தில் நடைபெற்ற பெண்களுக்கான (50 கிலோ) ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலப்பதக்கத்தை கைப்ப்ற்றினார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் கூறியதாவது ; ‘எனது நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (தங்கம் வென்று) தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்… ஆனால் என் ...
பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து, சீனா, நாட்டில் பல அடக்குமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அடக்கு முறைக்கு சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, அலிபாபா போன்ற பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் அடக்குமுறி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பலரது இருப்பிடம் கூட சரியாக தெரியவில்லை. விதி மீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். ...
நொய்டா: நொய்டாவில் பெண் ஒருவரை சீண்டிய பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தை உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர். சொந்த கட்சியா இருந்தா என்ன? பெண்ணை தாக்கிய பாஜக புள்ளி வீட்டுக்கு புல்டோசர் அனுப்பிய யோகி பாஜகவின் விவசாயிகள் நலப்பிரிவு உறுப்பினராக உத்தர பிரதேசத்தில் இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கு சொந்தமான கட்டிடம் நொய்டாவில் ...