கன்னியாகுமரி: நேற்று கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் காந்தி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைந்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா ...
புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. “சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டெல்லி இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை ...
கோவை: காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் சரி எந்த பயனையும் தராது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் ...
ஆடு வளர்ப்புக்கு அரசு தரும் 4 லட்சம்! எவ்வாறு பெறுவது? இதோ அதற்கான முழு விவரம். தமிழக அரசாங்கம் பல நலத்திட்டங்களை மக்களுக்காக அமல்படுத்தியுள்ளது. பல படித்த இளைஞர்களே தற்பொழுது விவசாயம் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களெல்லாம் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் இந்த ஆடு வளர்ப்பும் ஒன்று. அவ்வாறு ஆடு வளர்க்க ...
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக் காணியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58) விவசாயி .இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (வயது 56) இவரும் விவசாயி செய்து வந்தார்.இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நெகமம் அருகே பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் ரோட்டில் உள்ள துளசி தோட்டத்தில் அமர்ந்து மது குடித்து ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் .சந்திரபாபுரத்தை சேர்ந்தவர் ஆண்டிசாமி ( வயது 69) இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்தார். இதனால் மனம் உடைந்த ஆண்டிசாமி நேற்று அவரது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டியில் இந்தியன் வங்கி கிளை உள்ளது.இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு அபாய அலாரம் ஒலித்தது.இந்த தகவல் வங்கி கிளை மேலாளர் ஜெபசேகருக்கு மெசேஜ் மூலம் சென்றது.உடனே மேனேஜர் ஜெபசேகர் அங்கு விரைந்து சென்றார்.இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கொள்ளையர்கள் அங்கிருந்து ...
கோவை கணபதி, காந்தி நகர், 3-வது கிராசை சேர்ந்தவர் ரியாசுதீன் மதானி ( வயது 63) இவர் காந்திபுரம் 100 ரோட்டில் கைக்கடிகாரம் ( வாட்ச்) கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினமும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ...
கோவை:கோவை பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபசிங் ( வயது 56) இவர் கல் குவாரி தொழில் செய்து வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக ‘அம்மன் குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் இனியன் என்ற முருகேசன் (வயது 53)என்பவரிடம் 3 ரூபாய் வட்டிக்கு ரூ 6 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.இதற்காக ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்கலாம். அடர் வனத்தின் நடுவேயும் காட்டாறுகளுக்கு மேல் அமைந்துள்ள உயர்மட்ட பாலம், மலை குகைகளுக்குள் புகுந்து செல்லும் இந்த ரயிலின் இனிமையான ...













