கோவை துடியலூர் அருகே உள்ள கே. என்.. ஜி .புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நரேஷ் (வயது 21) இவர் நேற்று கவுண்டம்பாளையம் எஸ்.எம் .பாளையம் ரோட்டில்,பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவரது பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் ...

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் கிரிதரன் .இவர் நேற்று அங்குள்ள முருகா நகர், ஆண்டாள் தோட்டம், மாநகராட்சி தண்ணீர் டாங்க் அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு 4 பேர் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தனர்.அவர்களை கிரிதரன் பிடிக்க சென்றார் .அப்போது 3பேர் தப்பி ஓடி விட்டனர். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவருக்கு செங்குட்டு பாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த ...

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மனைவி செல்வராணி ( வயது 68 )இவர் அழகேசன் ரோட்டில் உள்ள ஒரு தோல் நோய் சிகிச்சை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நடந்துசென்று கொண்டிருந்தார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் இவரது கழுத்தில் கடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து ...

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கோவையில் இருந்து முன்பு ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய 3 வெளிநாடுகளுக்கு விமான சேவை இருந்தது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 ...

கோவை மாவட்டம் அன்னூர், ஒட்டர்பாளையம், புது காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் ( வயது 32) இவர் அன்னூர் – மேட்டுபாளையம் ரோட்டில் உள்ள வாத்தியார் தோட்டம், பஸ் ஸ்டாப் அருகே பழவியாபாரம் செய்து வருகிறார், நேற்று இரவு இவரது கடைக்கு 2 நபர்கள் வந்தனர். அவர்கள் பழம் வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அதற்குரிய ...

கேரளாவில் 59 வயது தாய்க்கு 2-வது திருமணம் செய்து அழகு பார்த்த மகளை பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் தனது தாயின் தனிமையை போக்க விரும்பியதாக கூறினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (வயது 59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து ...

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோவை மாவட்ட தேர்வு மையத்தின் துணைக் குழுத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் ...

ஊட்டி வடக்கு வன சரகத்துக்குட்பட்ட அரக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் பலா் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 10-ந் தேதி, அசாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (4) தேயிலைத் தோட்டத்தில் இருந்தபோது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதில் படுகாயம் ...

கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்த பிரபு (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு ஆனைமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் பிரபு இளம்பெண் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு இளம்பெண்ணின் 17 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ...