2046க்கு பின் மனிதனின் ஆயுட் காலத்தில் ஒரு அதிசய மாற்றம் … பாபா வங்கா கணிப்பு..!!

ல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன.

அந்த வகையில், அவர் 2046க்கு பின் ஒருவரின் ஆயுட்காலம் 100 வயது வரை இருக்கும் என்று கணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரட்டை கோபுர தாக்குதல், கொரோனா போன்றவற்றை பாபா வங்கா முன்பே கணித்திருந்தார்.