கோவை அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த 14 வயது மாணவி. இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தினசரி பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவது வழக்கம். அப்போது அந்த பஸ்சில் கண்டெக்டராக வேலை பார்த்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்த சகாதேவன் (வயது 25) என்பவருடன் பழக்கம் ...

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு பேஸ்புக் மூலமாக வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகினர். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது ...

கோவை:  தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழைபெய்து வருகிறது.பல மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவில் மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தென் மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 210 மி.மீ மழை பெய்யும். நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் 43 மி.மீ, ஜூலையில் 69 மி.மீ, ஆகஸ்டில் 31 மி.மீ மற்றும் செப்டம்பரில் 68 மி.மீ ...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகம் நடைபெற்றது. ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ,ஆனைமலை பக்கம் உள்ள திவான் ஷாபுதூரை சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மகன் தீனதயாளன் ( வயது 22)இவர் 2 அடி நீள பட்டாக் கத்தியுடன் நகர்வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தினாராம். இது குறித்து ஆனைமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் விரைந்து வந்து தீனதயாளனை கைது செய்தனர். பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சம்பவம் அந்த ...

கோவை : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று ( புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக 2ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடைபெறவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக இந்து அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் போலீசார் ...

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம் .இவர் நேற்று இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு கூச்சல் போட்டு கைகளைத் தட்டிக் கொண்டு 10 திருநங்கைகள் அத்துமீறி புகுந்தனர். பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியத்திடம் தகராறு செய்தனர் .பின்னர் காவல் நிலையத்தில் உள்ள 3 பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்து ...

தமிழகத்தில் 18 கோயில்களில் 25 புதிய திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. காணொலி வழியாக புதிய பணிகளை அவா் தொடங்கினாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.35 கோடியில் பக்தா்களுக்கான விடுதி, அழகா் ...

தெலங்கானாவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அதில் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் 4 பெண்கள் இரு தினங்களுக்கு ...

சென்னை: நாடு முழுதும் இன்று ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் ...