காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயண பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர், தற்போது கேரளாவில் தனது பாதயாத்திரையை நடத்தி வருகிறார். நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். கேரள ...

ஊட்டி: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க அரசின் முப்பெரும் விழா தி.மு.க கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் தி.மு.க.வின் கட்சி ...

கோவை : மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 21) இவர் மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னனி இளைஞர் அணி தலைவராக உள்ளார். கடந்த 25 ஆம் தேதி இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சேதபடுத்திவிட்டனர் .இது குறித்து மேட்டுப்பாளையம் ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையம், கருப்பராயன் கோவில் விதியைச் சேர்ந்தவர் ராஜா. பிகாம் பட்டதாரி இவரது மனைவி கௌசல்யா (வயது 23) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு 11 மாதத்தில் அஜித் எனற மகன் உள்ளான். சம்பவத்தன்று கௌசல்யா தனது மகனை அடித்தார். இதை அவரது கணவர் ராஜா கண்டித்தார். ...

கோவை துடியலூரை அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (வயது 42). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஜகுகாரியா அளவுக்க அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. பின்ர் அவர் கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வரண்ட கிணறு அருகே சென்றார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ...

கோவை அருகே உள்ள துடியலூர் ஜி என் .மில்ஸ், மணல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) | பெயிண்டர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ரியான் ( வயது 6)என்ற மகனும், மற்றும் மெஹானா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அவர்கள் 2 பேரும் நேற்று குளியலறையில் உள்ள வாளியில் ...

கோவை சூலூர் பல்லப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 34). இவர்களுக்க கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனை அவர் சரியாக திருப்பி ...

கோவை:  மேட்டுப்பாளையம் அருகே மருதூர், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிகளில் ஊழல் புகார் எதிரொலியால் தலைவர்களுக்கான காசோலை கையெழுத்து போடும் உரிமைத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருதூர் ஊராட்சிக்கு பூர்ணிமாஅறிவு ரங்கராஜ், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு மாலா என்கிற ...

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள நாராயணகுரு ரோட்டை சேர்ந்த அரவிந்த் (வயது 45) இவருக்கு சொந்தமான தொழிற்சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்காளி பாளையத்தில் உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது திட்ட அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ...

கோவை : பி. எப். ஐ.அமைப்பின் நிர்வாகிகள் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளில் ஒன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. இந்த அமைப்பு திடீரென்று ஒன்றிய அரச தடை செய்யப்பட்டிருக்கின்றன. 5வருடத்திற்கு தடை விதித்து ஒன்றிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனை பாப்புலர் ...