தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, ஈச்சனாரி, இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார். ...
திருப்பூரில் தனியார் பேருந்து பயணத்தின் போது படியில் அமர்ந்து மது அருந்தி செல்லும் குடிமகன்கள்– சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ –குடிமகன்கள் மட்டுமின்றி தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை !! திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து — அனுப்பர்பாளையம்.வரை 6 நம்பர் தனியார் பேருந்து இயக்கப்பட்டு.வருகிறது. ...
கோவை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்கட்டண சலுகை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நான்கு நாட்கள் பயணமாகச் செல்ல உள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் முதல் மூன்று நாட்கள் அரசு விழாக்களில் ...
ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டலியாக பணியாற்றும் போலீசாரை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்க்குள் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டுயானை ஒன்று புகுந்து உலாவிச் சென்றுள்ள காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்தகாட்சியை பார்த்த இரவு நேரப் பணியில் இருந்த செவிலியர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் ...
வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காட்டுயானை கூட்டம்: கோவிலை இடித்து சேதம்-பீதியில் மக்கள்..!
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 5 காட்டு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் அக்காமலை எஸ்டேட்டிற்கு உட்பட்ட ஊசிமலை டாப் மக்கள் குடியிருப்புப்பகுதியில் புகுந்து அங்குள்ள கிருஷ்ணன் என்ற தொழிலாளியின் வீட்டின் சுவற்றை இடித்துத் தள்ளி சேதப்படுத்தியுள்ளது. சத்தம் கேட்டு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டுயானைகள் கூட்டமாகும் தனித்தனியாகவும் பகல் நேரங்களில் ஆங்காங்கே சுற்றித்திரிந்து இரவு நேரங்களில் மக்கள் குடியிப்புப்பகுதிகளில் நுழைந்து சேதங்களை தற்போது ஏற்படுத்தி வருகின்றன இந்நிலையில் நேற்றையதினம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் மூன்று காட்டுயானைகள் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டம் பகுதியிலிருந்து சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த ...
விவசாய தோட்டத்தில் இருந்து ஆடுகளை இளைஞர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தொட்டிய பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமார் 30 ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் சென்று மாலையில் மீண்டும் தனது தோட்டத்தில் உள்ள ஆடு பட்டியில் அடைத்து ...
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியையடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவியொருவர், கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை ...
சென்னை: இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் ...