கோவை: கேரள மாநிலத்தில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை, இன்று கோவையில் மலையாள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக-கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள மலையாள மொழி பேசுபவர்கள் புத்தாடை அணிந்து, சுற்றத்தாருடன் இணைந்து வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், விஷூக் கனி ...
கோவை அருகே உள்ள குனியமுத்தூர், இ.பி.காலனியை சேர்ந்தவர் தென்னரசன்.இவரது காரை சரவணம்பட்டியை சேர்ந்த இவரது நண்பர் சூர்யா 10 நாட்களுக்கு இரவல் வாங்கி ஓட்டினார்.பின்னர் அந்த காரை கருரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் கொடுத்துவிட்டாராம். கார்த்திக்சரவணம்பட்டி சரவணனிடம் கொடுத்துவிட்டார்.காரை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து கார் ஓணர் தென்னரசு காட்டூர் போலீசில் புகார் ...
கோவை சவுரிபாளையம் காவெட்டி லே அவுட்டை சேர்ந்தவர் வசந்த் (வயது 35) இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.இந்த மன அழுத்தத்தால் வசந்த் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதே போல சின்னியம்பாளையம் இருகூர் ரோடு ,ராமசாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ...
சென்னை: அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒரு சுற்றுப்பயணத்தை இன்று முதல் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணம் மூலமாவது 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் நமது நாடு அடைந்த வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்ளட்டும். ராகுல்காந்தியின் முன்னோர்கள் 65 ஆண்டுகள் ...
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றுமை யாத்திரையை என்ற பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். கறுப்பு நிற கிரணைட் கல்லில் செதுக்கப்பட்ட நேதாஜி சிலை 28 அடி உயரம் கொண்டதாகும். இந்த சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ...
நேர்மை, எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர் கக்கன். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், காமராஜர் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார். அமைச்சர் பதவியில் இருந்த கக்கன் அதிகபட்சமாக நேர்மையை கடைப்பிடித்தவர். ...
பஞ்சாப் அரசின் கஜானா காலியாக இருப்பதால், செப்டம்பர் மாதம் பிறந்து 6 நாட்களாகியும அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஆகஸ்ட் மாத ஊதியம் தரப்படவில்லை. வழக்கமாக முந்தைய மாத ஊதியத்தை அடுத்த மாதம் முதல் தேதிஅல்லது 31ம் தேதி இரவிலேயே ஊழியர்கள் வங்கிக்கணக்கில் அரசு செலுத்திவிடும். இதுதான் முறையாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிந்து 6 ...
கன்னியாகுமரி: நேற்று கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் காந்தி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைந்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா ...
புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. “சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டெல்லி இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை ...