கோவை : முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் இன்று நடக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் .இது குறித்து அம்மன் கே. அர்ச்சுணன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசியல் காழ் புணர்ச்சிகாரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.தமிழ்நாட்டில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். ...
கோவை: பொள்ளாச்சி வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது உறவினர் வீடு கோவை சூலூர் செஞ்சேரி புதூர் பகுதியில் உள்ளது. இதனால் அந்த சிறுமி அடிக்கடி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்பென்டர் நவின்குமார் (19) என்பவருடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கள்ளன்காடு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவர் பிளஸ்-1 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் காளிஸ்வரன் (27). இவருக்கு திருமணமாகி விட்டது. கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று சிறுமி வீட்டின் அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னாம்பாளையம், இபன் நகரைச் சேர்ந்தவர் சங்கர் குமார் (வயது 50) இவர் மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவரது தம்பி கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். அதில் இருந்து சங்கர் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ...
கோவை மாவட்டம நெகமத்தில் உள்ள காளிமுத்து தோட்டத்தில் வசிப்பவர் வேலுசாமி. இவரது மகன் மீனாட்சி சுந்தரம் (வயது 23 )இவர் நேற்று நெகமம் -தாராபுரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .சின்ன நெகமம் சமுதாயக் கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது .இதில் மீனாட்சி சுந்தரம் ...
கோவை ராமநாதபுரம் சுங்கம்,பைபாஸ் ரோட்டில் உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 37) கட்டிட தொழில் செய்து வருகிறார். நேற்று இவர் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது முன் கதவை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் இருந்த பணம் ...
கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் மயில கோனார் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தங்கராஜ் ( வயது 23) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தடாகம் ரோடு -கட்டபொம்மன் வீதி சந்திப்பில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள மீனாட்சிபுரம் ,புது காலணி சேர்ந்தவர் 25 வயதான வாலிபர். இவர் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், போத்தனூரை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டது இதையடுத்து அவர்களுக்கு கடந்த 9-ந்தேதி திருமணம் நடந்தது. 2 பேரும் புதுக்காலனி வந்தனர். மறுநாள் காலையில் எலக்ட்ரீசியன் எழுந்து பார்த்தபோது ...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் வணிக விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு செல்லுமாறும், அங்கிருந்து ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் மூலம் இறுதி சடங்கிற்கு செல்லமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆறுபது ஆண்டுகளில் நடைபெறும் பிரிட்டனின் முதல் அரசு இறுதிச் ...
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி நேற்று ஓய்வுபெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி இன்று காலை பொறுப்பேற்கிறார் கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார். முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பிறகு தலைமை நீதிபதியாக ...