கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்து 23ஆம் தேதி கார் வெடித்தது .இதில் ஜமேஷா மூபின் பலியானார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இந்த கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ ) ...
கார் வெடிப்பு சம்பவத்திலிருந்து ஜமேஷா முபின் பல்வேறு செல்போன்களை சிம்கார்டுகளை பயன்படுத்தி போலிப் பெயர்களில் வெடிபொருட்களை வாங்கியதும் போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கிய பொருள்கள் குறித்து விபரங்களை தனது செல்போனில் இருந்து உடனுக்குடன் அளித்துள்ளார். மேலும் சந்தேகம் வராமல் இருக்க வெவ்வேறு சிம்காடுகளை பயன்படுத்தி உள்ளார். போலீசார் ஜமேஷா ...
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் வாத்துப் பண்ணையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கோவை – கேரளா எல்லை பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால் கோவையில் உள்ள அனைத்து ...
கோவை சேர்ந்த 61 வயது வழக்கறிஞர் ஒருவர் கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் வழக்கறிஞரான தான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருவதாகவும், அவரை ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. அவர் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டு உள்ளார். இதனால் அந்த பெண்ணை அவர் வீட்டில் ...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசின் கடன் பத்திரங்களை வாங்கவோ விற்கவோ, வங்கிகள் டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்துவதற்காக முதற்கட்டமாக ...
தென் கொரிய கடல் அருகே நேற்று (2-11-2022) ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசியது வடகொரியா. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மீது இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியிருக்கிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பைத் தாண்டி ...
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி திமுக அரசுக்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ...
ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் நீண்ட வருடங்களாகப் பேரணி நடத்த முயன்று வந்த நிலையில், அதற்கு தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை. பேரணி தொடர்பான அறிவிப்பு வெளியான உடனே பேரணிக்குத் தடை என்ற அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியாகும். நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த ...
இரு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இனிப்புகளை பரிசாக வழங்கினார். இதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு புத்தகங்களை பரிசாக அளித்தார். இரண்டு நாள்கள் பயணமாக சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ...
கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் சன்னதி இருப்பது தெரியாமல் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முறைகூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து ...













