கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நேற்று இரவு ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்து ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் . கார் ஓட்டி வந்த இருகூர், சவுடேஸ்வரி நகரை சேர்ந்த யுவராஜ் ( வயது 32) மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கோவை அருகே உள்ள சுகுணாபுரம் ,தபால் அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் பிரியன் ( வயது 18) இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஐ. டி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கோவை புதூரில் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று  அவர் தங்கி ...

கோவை செல்வபுரம், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் குலசேகரன். இவரது மகன் சதீஷ்குமார் ( வயது 39 ) இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து அதில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் . குடிப்பழக்கம் உடையவர் .இவரது காய்கறி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஷ்குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

கோவை ஒண்டிபுதூர் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட விரும்பினார். இதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ஜெகநாத் சிங், கலைவாணி ஆகியோரை அணுகினார் . அப்போது காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்துச் ...

குற்றவாளி  இரண்டு பேர் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்… கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (41) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு ...

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கு பிரதமர் வருவதை முன்னிட்டு, பாஜக மாவட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில், நவ.11-ல் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவரை வரவேற்க கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் மாநகர காவல் துறையிடம் 2 டிரோன் உள்ளது இதை எப்படி இயக்குவது ?என்பது பற்றி பயிற்சி அளிக்கும் திட்டம் இன்று தொடங்கியது.ஒவ்வொரு காவல் நிலையம் ஒருவருக்கு முதல் கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும் மாநகர காவல் துறையில் அதிக பேருக்கு இதைப் பற்றி தெரிந்து ...

அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி இவரது மகன் சங்கீத் குமார் (22) இவர் டிராவல்ஸ் ஓட்டுநராக ஒரு வருடமாக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு நேற்று மாலை முதுகு வலி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து சங்கீத் குமார் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள (பிரணவ்)தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊசி ...

நமீபியாவிலிருந்து இந்தியா வந்தடைந்த சீட்டா எனும் சிறுத்தைகள் தனது முதல் இரையை வேட்டையாடியுள்ளது. இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவின், மத்திய பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு செப்டம்பர் 17 அன்று வரவழைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அவற்றை சரணாலயத்திற்குள் விடுவித்தார். செப்-17 இலிருந்து ...

பொள்ளாச்சி சுங்கம் அருகே உள்ள கோலார் பட்டி, தோப்பு மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 38) விவசாயி .இவர் நேற்று தனது மகள் மாலதி ( வயது 14) என்பவருடன் ஸ்கூட்டியில் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கெடிமேடு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்களது ...