கோவை மழைக்காலங்களில் மாநகரில் லங்கா கார்னர், காட்டூர் புரூக்பாண்ட்’ சாலை, அவிநாசி சாலை ரயில்வே மேம்பாலங்களின் கீழ்பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. சாதாரண வகை மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற காலதாமதமாகிறது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் விரும்பினால் தேவையான ...
கோவை கணபதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு இன்று காலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும் .பேண்ட்- சட்டை அணிந்து உள்ளார். அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் யார்? என்றுஅடையாளம் தெரியவில்லை.இவரது உடல் அருகே ...
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிப்பு ...
கோவை சூலூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள( வயது 58) தனியார் நிறுவனத்தில் ஊழியராக. வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று சூலூர் -கண்ணம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரங்கநாதபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியும். பைக்கும் மோதிகொண்டது. இதில் பெருமாள் அதே இடத்தில் பலியானார். இது குறித்து ...
கோவை : குனியமுத்தூர் சிறுவாணி டாங்க் ரோட்டில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜிவ். இவரது மனைவி சுமதி ( வயது 40)இவர் ஏற்கனவே திருமணம். ஆனவர்.ஒரு மகன் உள்ளார் கடந்த 6 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்”.இந்த நிலையில் குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த ராஜிவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சுமதியை ...
மத்திய பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பெதுல் மாவட்டம் ஜல்லார் அருகே இன்று (நவம்பர் 4) அதிகாலை எஸ்யூவி கார் மீது பேருந்து மோதியது. இதில், ஆறு ஆண்கள், மூன்று ...
திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், சபரிமலை வரும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில ...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுலாந்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தி தற்போது பாத யாத்திரை செய்து வருகிறார். சமீபத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவ் செய்யவுள்ளார். இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, ...
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தான் தலையிட்டதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் சவால் விடுத்துள்ளார். டெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் (நவ.2) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு ...
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மூன்று இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்து இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி தமிழக போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததால் ...













