கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் ஆனந்த் (வயது 19) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ .மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் அங்குள்ள கோகுலம் காலனியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அங்கு நின்று கொண்டிருந்த ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதிகளில் குட்கா’ புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டிபோலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்த ...

கோவை: ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பானையத்தை சேர்ந்தவர் முகமது மெகபூப் அலி. இவரது மகன் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகின் ( வயது 29)தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது,இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரை பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சுற்றுவட்டார 40 கிராமங்களில் அகில உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து ,சம அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகள் இல்லாத சமூக நிரந்தர தீர்வு காணுதல், குழந்தைகள் திருமணத்தை ...

கோவை: பேரிடர் மேலாண்மை குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வருவாய் துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார். வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் முன்னிலை வகித்தார். இதில் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் கல்லூரி ...

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடப்பட்டியில் (லேட்) செல்லன் மனைவி ராமுத்தாய் என்பவர் வசித்து வருகிறார் இவர் கணவர் இறந்த பிறகு தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடுகள் வளர்த்து அதில் வரும் வருவாயை வைத்து ஜீவனம் செய்து வருகிறார் அதனைத் தொடர்ந்து இரவு ...

கோவை: கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக கோவையில் விமான போக்குவரத்து மெள்ள மீண்டுவர தொடங்கி உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் தொழில் துறையினர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது ...

கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை – ஈரோடு மெமு ரயிலை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு செல்வோா், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் என ஏராளமானோா் பயன்படுத்தி வருகின்றனா். மாற்றுமாறு இதில், கோவையில் இருந்து தினமும் மாலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது இரவு 9.15 மணிக்கு ஈரோட்டைச் சென்றடையும்.இந்நிலையில், கோவையில் இருந்து ...

கோவை குனியமுத்தூரில் உள்ள கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அவர் தலைமை பண்பு குறித்து மாணவர்களிடம் பேசினார். சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. அதே போன்று தான் காலை உணவு திட்டத்தையும் இந்திய ...

கோவை: மத்திய அரசின் அரசு பணியாளர்கள் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாது அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் ...