கோவையில் பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் கடையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு கோவை காந்திபுரம் 1 வது வீதி அருகே வேணி ட்ரேடர்ஸ் கடையை நடத்தி வருபவர் பாரதிய ஜனதா கட்சி ரத்தினபுரி மண்டல் தலைவர் மோகன். இவரது கடைக்கு இன்று காலை 9.30 மணி அளவில் மர்ம நபர்கள் கடையின் ...
திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவா் முஹமது அலமின் (53). இவர் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோவையில் ஒருவரிடம் தன்னை ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக்கூறி ரூ.50 ஆயிரம் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் ...
பா.ஜ.க பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்: வாகனங்களை எரிக்க முயற்சி கோவை, பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க பிரமுகர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் எரி பொருள் வீசி வாகனங்களை எரிக்க முயற்சி. குமரன் நகர் பகுதியில் சுமார் 5000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் பா.ஜ.க வை சேர்ந்த பொன்ராஜ், சிவா ...
பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பதற்றம் மதன் குமார்,சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் பதற்றம்…. நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய ...
கோவை மாநகராட்சி 72-வது வார்டில் உள்ள புதிய பூ மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான மக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். விஷேச தினங்கள், முகூர்த்த நாள்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், பூ மார்க்கெட்டின் முன்புற சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் செல்ல இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதைத் ...
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:- பரம்பிக்குளம் அணையின் மதகிற்கு மேல் உள்ள கான்கிரீட் பிளாக் சேதமடைந்ததால், இரும்பு மதகு சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக கேரள ...
கோவை- மேட்டுப்பாளையம் சாலை தற்போது புதிதாக சாலைபோடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் நடக்கும் இப்பணிகள் அதிகாலை வரை நடக்கிறது. இதில் கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அப்பகுதியில் சாலை ஓஇதில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த மின் ...
கோவை கணபதி-விளாங்குறிச்சி ரோடு விநாயகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 47 )இவர் ஆன்லைன் மூலம் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந்தேதி வீட்டைபூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார்.திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்து 23 பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர் ...
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மான்களை கண்டு ரசித்து செல்ல சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு..!!
தூத்துக்குடி: வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மான்களை கண்டு ரசிக்க சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு செய்துள்ளது. நுழைவு பகுதியில் இருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கி.மீ வரை மக்கள் சென்று மான்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் மான்களை கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றலா தொடங்க ...
கோவை பா.ஜ.க அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு:மர்ம நபர்களுக்கு வலை கோவை மாவட்ட பாஜக அலுவலகம் காந்திபுரம் சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ளது. இன்று (22 ம் தேதி ) இரவு 8:30 மணி அளவில் அங்கு வந்த சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை வீசியுள்ளனர் ...