கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்கிகுல் அல் இஸ்லாம் (வயது 20) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சைனீஸ் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள லங்கா கார்னர் மேம்பாலத்துக்கு அடியில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து ...
கோவை செல்வபுரம் சண்முகராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 29) .டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள முருகேசனின் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.இவரது சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தார்.நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள நெகமம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் ஷட்டர் அருகே நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். இது குறித்து கோலப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அரவிந்த் ராஜ் நெகமம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ...
கோவை செல்வபுரம் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 42) இவர் சுக்கர வார்பேட்டையில் தங்க பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆர்.ஜி. வீதி, பல்ஜி வார் சந்தில் வசிக்கும் ,நகைக்கடை உரிமையாளர் விஜயகுமார், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது .காஜா உசேனிடம் தங்க நகைகளை பெற்று அதிக லாபத்தில் ...
கோவை அரசு மருத்துவமனையில் முதலாமாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சார்பில் ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. இதில் சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை காட்சிக்கு வைத்திருந்தனர். சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், ரத்தசோகை, எலும்புப்புரை போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்த நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ...
கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு, ஷொரனூர் ரயில்கள் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை – போத்தனூர் இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, பாலக்காடு ...
கோவை: டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 2023-ம் ஆண்டுக்கான 8 -ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் ...
கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய ...
கோவை சரவணம்பட்டி , ரெவீன்யூ நகரை சேர்ந்தவர் ஜான்சன் ( வயது 50)இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கோவை மாவட்ட தலைவராக உள்ளார்.கடந்த மாதம் 10-ந்தேதி இவர் தனது மகன் டேவிட் பிறந்தநாளுக்காக கோவை ரேஸ்கோர்சில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.அங்கு நடந்த ஜோடிகள் நடன நிகழ்ச்சியை பார்க்க ரூ2,500 ...
கரூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் .இவரது மகன் முத்தையா (வயது 21) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் அருகே நின்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கோவில்பாளையம்சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் அவரை ...