கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். திருமணமான இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்த நகை தொழிலாளி பிரபு(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்நிலையில், ...
கோவை: முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.காரில் ஈரோட்டுக்கு செல்கிறார். அங்கு ஒரு திருமண விழாவில் பங்கேற்கிறார்.பின்னர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.முதலமைச்சர் வருகையை ஒட்டி அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழ்நாடு உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இன்று மதியம் விமானம் மூலம் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 14,82,079 ஆண் வாக்காளர்களும், 15,32,354 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 539 பேரும் என மொத்தம் 30,14,972 பேர் உள்ளனர். 1-1-2023, ...
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 148 இடங்கள், இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 337 இடங்களுக்கு மொத்தம் 37 ...
கோவை போத்தனூரை அடுத்த மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசி (வயது 55). இவர் வால்பாறையில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளி. இவரது மகள் லில்லி. இவரது கணவர் வினோத். தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்களாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வினோத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது ...
கோவை கவுண்டம்பாளையம் கந்தசாமி வீதியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 36) அங்குள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ராதாகிருஷ்ணன் ரோட்டில் சென்ற போது 2 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர் ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நேற்று இரவு ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்து ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் . கார் ஓட்டி வந்த இருகூர், சவுடேஸ்வரி நகரை சேர்ந்த யுவராஜ் ( வயது 32) மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை அருகே உள்ள சுகுணாபுரம் ,தபால் அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் பிரியன் ( வயது 18) இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஐ. டி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கோவை புதூரில் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அவர் தங்கி ...
கோவை செல்வபுரம், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் குலசேகரன். இவரது மகன் சதீஷ்குமார் ( வயது 39 ) இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து அதில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் . குடிப்பழக்கம் உடையவர் .இவரது காய்கறி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஷ்குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...
கோவை ஒண்டிபுதூர் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட விரும்பினார். இதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ஜெகநாத் சிங், கலைவாணி ஆகியோரை அணுகினார் . அப்போது காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்துச் ...













