கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் உக்கடம் அருகே சாமியார் ஒருவரின் வீட்டிலிருந்து ஐம்பொன் சிலையொன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் திடீரென இன்று பிற்பகல் சாமியார் பாஸ்கர சுவாமிகள் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டதில் இந்த சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டது முருகர் சிலை என்றும் 4 அடி கொண்ட இந்த ...

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து தற்போது ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி எனப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ஓபிஎஸ். தொடர்ந்து ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில், நேற்று கோவை செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்தினை சந்தித்துப் ...

டாட்டா குழுமம் தென்னிந்தியாவில் இருக்கின்ற iphone உதிரி பாகங்களை தயாரிக்கும் தன்னுடைய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது apple incயில் இருந்து அதிக வணிகத்தை ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை செய்யவிருக்கிறது. நிறுவனத்தின் புதிய உற்பத்தி கோடுகளின் படி தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் உள்ள டாடா குடும்பத்திற்கு சொந்தமான ஆலையில் ...

கோவை போத்தனூர் மைல்கல் பாரதி நகரை சேர்ந்தவர் முகம்மது நரித் (வயது 33) இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மாந்தோப்பைச் சேர்ந்த ரேஷ்மா (வயது 28) என்பவருக்கும் 9-12- 2019 அன்று திருமண நடந்தது. இவர்கள் போத்தனூரில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.இந்த நிலையில் கணவர் முகமது நரித் உள்ளிட்ட குடும்பத்தினர் ரேஷ்மாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார்ளாம். ...

கோவை: சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். நான் 2019-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்குள் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவர் ...

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் – வெளியாகியுள்ள வீடியோ.! கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை சுத்தம் ...

குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பலத்த மழைக்கு ராஜாஜி நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் தவித்த குழந்தைகள் உள்பட ...

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் – கோவையில் வெளியாகியுள்ள வீடியோ.! கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை ...

தென்னையை வளர்த்தால் இளநீர்.. பிள்ளையை பெற்றால் கண்ணீர்.. என்ற திரைப்பட பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டதை போல சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி நியூஹோப் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மா (வயது 81). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். முத்தம்மாவுக்கு 3 ஆண், 4 ...

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா? என சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லை என்றால் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது வாகன ஓட்டிகளிடம் ...