கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள ஒரு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அந்த மாணவிக்கும் அன்னூரைச் சேர்ந்த டிரைவர் பிரபாகரன் ( வயது 22 )என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் ...

புதுடெல்லி: உலகம் முழுவதும் இந்துக்கள் மீதான தாக்குதல் ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், நெட்வொர்க் கான்டாஜியன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வட அமெரிக்க இந்துக்கள் கூட்டணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நெட்வொர்க் கான்டாஜியன் ஆராய்ச்சி மையத்தின் தலைமை ...

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 25-ம் தேதி முதல் 3 நாள் நடைபயணம் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பாஜக தொடுத்து வருகிறது. நீதித் துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத் ...

PMEGP என்ற திட்டத்தின் கீழ் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக ஒரு நாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது இந்த பயிலரங்கை துணை தலைமை செயல் அதிகாரி ராஜன் பாபு தொடங்கி வைத்த பேசினார். மேலும் அவர் குறிப்பிடுகையில் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை 48 ஆயிரம் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ...

கோவையில் ஓடும் ரெயிலில் இருந்துதவறிவிழுந்தவரை காப்பாற்றிய காவலர்கள். கோவை செப் 23 கோவை ரெயில்நிலையத்தில் உள்ள 3 -வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு கோவை இருப்பு பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ் காவலர் மாரிமுத்து மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் ...

கோவை கரும்புக்கடை பகுதியில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் சோதனை நடத்தி, அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில், மேம்பாலப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இழுத்து போட்டு, அந்த அமைப்பினர் ...

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலானது, நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை ...

தனது நகைச்சுவை மூலமாக மக்களை என்டர்டெயின் செய்தவர் நடிகர் போண்டா மணி. தற்போது, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த அவரை நேரில் சந்தித்துப் பேசினோம். “ஒரு ஆறு மாதமாகவே உடல்நிலை சரியில்லாம இருந்தது. ஒப்புக்கொண்ட புராஜக்ட் எல்லாம் பண்ணனும்னு தொடர்ந்து ஓடிட்டே இருந்தேன். ...

கோவை அரசு மருத்துவமனை மற்றும் கலை கல்லூரி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மாயமானதாக அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு பந்தைய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (30). என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ...

கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகியைக் கைது செய்தது என். ஐ. ஏ வெளிநாடுகலிருந்து சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனை நடந்தது சம்பந்தமாகக் கோவை, மதுரை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என். ஐ. ஏ) அதிகாரிகள் சோதனை ...