கோவை: கோவை சிவானந்தா காலனியில் இன்று மாலை 4 மணிக்கு இந்து விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். இதில். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாநில பொது செயலாளர் ஏ ...

கோவை : பொள்ளாச்சியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் 2 கார் 2 ஆட்டோ கல்வீசி கண்ணாடிகள் உடைக்கபட்டு சேதப்படுத்தப்பட்டது. ஒரு சரக்கு ஆட்டோ டீசல் ஊற்றி தீ வைக்கப்பட்டது.இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்பு உடையவர்களை பிடிக்க மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் உத்தரவின் பேரில் ...

கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ...

கோவை: பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு ஆச்சிபட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு தோட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பல் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை ...

கோவை அன்னூர் செல்லப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23). எலக்ட்ரீசியன். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதன் பின்னர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று அருண்குமார் வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அப்போது விரக்தி அடைந்த அவர் ...

கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு பிரசவத்திற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு ...

கோவை: திருச்சியை சேர்ந்தவர் பரம தயாளன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம் கல்லூரி விடுதியில் தங்க விருப்பம் ...

கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் கோவை பாலு, பிரசாந்த் ...

இந்துக் கோயில்களை விடுதலை செய்யப் போகிறேன்! அடுத்த சட்டசபையில் மாற்று கட்சியாக பாஜக இருக்கும்! மதுரையில் பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய குழு தலைவருமான சுப்பிரமணியசாமிக்கு 83 வது பிறந்தநாள் விழா பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி இடம் செய்தியாளர் ஒருவர் பல இடங்களில் பெட்ரோல் ...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்திய அணி நேற்றைய வெற்றி காரணமாக தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆஸ்திரேலிய ...