கோவை : சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங் (வயது 25)இவர் சூலூரில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 4 பேர் இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க ...

கோவை – மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரெயில் தண்டவாளங்கள் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தைவிட 1 அடி வரை உயரமாக உள்ளது. அது அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக ...

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயதான தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அந்த வியாபரிக்கும் அவரது மனைவியின் தங்கையான 25 வயது திருமணமாகாத இளம் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது .இதனால் அவர்கள் ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ,வெள்ளலூர் பிரிவு, எல்அன்ட்டி பைபாஸ் ரோட்டில் நேற்று கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் மோதிக் கொண்டன. இதில் ஈச்சர் வேன் ஓட்டி வந்த ஈரோடு சென்னிமலை ரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 35) அதே இடத்தில் பலியானார் . வேனில் இருந்த துரைசாமி (வயது) 27 கண்டெய்னர் ...

கோவை சிங்காநல்லூர் , நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( வயது 34 ,இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து அதிக பணம் ஈட்டலாம். விருப்பம் இருந்தால் இந்த எண்ணை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி அவர் வங்கி மூலம் ரூ 6 லட்சத்து59 ஆயிரம் ...

கோவை பெரியகடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக  பணிபுரிந்து வருபவர் மஞ்சுளா .இவர் நேற்று தெற்கு உக்கடம் ,அற்புதம் நகரில் சந்தேகத்திற்கிடமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 47) என்பவர் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவிடம் தகராறு செய்தாராம். இதுகுறித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது ...

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஏற்கனவே அடிதடி கஞ்சா விற்பனை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் ஜீவானந்தம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். ...

புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள் தான் இந்த நாட்டை அழிப்பவர்கள். ஊழல் செய்து விட்டு பண பலத்தால் தப்பி ஓடிவிடுகின்றனர்,’ என எல்கர்-பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக ஆவேசமடைந்தனர். மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் கவுதம் ...

திண்டுக்கல் காந்திகிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நேற்று முதல் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது. காந்திகிராமிய பல்கலைக்கழகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் மோப்ப நாய்கள் சோதனை என முன் ஏற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய ...

நாமக்கல்: உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக, துருக்கி முட்டை கொள்முதல் விலையை உயர்த்தியதாலும், கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளதாலும், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்து மாதம், 5 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில், தனிச் சிறப்பு பெற்றுள்ள நாமக்கல் மண்டலத்தில் இருந்து, 2007-08ம் ஆண்டில், பக்ரைன், ...