கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பக்கம் உள்ள கொங்குருப்பாளையம் .குண்டேரி பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட 3பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து ...
கோவை அருகே உள்ள சூலூர் ,பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன்( வயது 50)இவரது மனைவி பழனியம்மாள் (வயது 48) இவருடைய மகள் தீஷ்னா தேவி ( வயது 25) காந்தரூபன் இதற்கு முன் கோவை ராமநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் சூலூருக்கு குடியேறினர். காந்தரூபன் கோவை ...
இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்ததால், குனியமுத்தூர் 87, 88 வது வார்டுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இது தாழ்வான பகுதி. எப்போது மழை பெய்தாலும், ...
ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது அதனுடன் ஜி-20ன் அடுத்த உச்சி மாநாடு செப்டம்பர் 2023 இல் புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்தோனேசியா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியாவின் பாலிக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி ...
புதுடெல்லி: ‘புதிய மற்றும் வளர்ந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்’ என்று மாணவர்களிடையே பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மூ அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் தினத்தையொட்டி டெல்லி ராஷ்ட்டிரபதி பவனில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஜனாதிபதி திரவுபதி முர்மூவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்கள். அப்போது ஜனாதிபதி திரவுபதி கூறியதாவது: குழந்தை பருவம் என்பது மிகவும் அழகான ...
சென்னை: சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ...
கோவையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் கைது கோவை அடுத்த கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மனைவி . இவர் கருமத்தம்பட்டி நாலு ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் அவர் அங்கு வருபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பதோடு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ...
கோவை சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நகரில் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் .மேலும் சிறையில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் ...
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு கோவை குற்றாலம் அருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது அதேபோல் கோவையிலும் விடிய விடிய விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து ...













