மாண்டஸ் புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ‘ மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இது தொடர்ந்து வலுவிழந்து கொண்டிருக்கிறது. இன்று காலை ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின் தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு ...

புயல்கரையை கடந்ததை நிலையில், சென்னையில் பேருந்து சேவை, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்கள் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. வழக்கமாக இரவு 11 மணி வரையிலும் அதிகாலை 5 மணி முதலும் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் நிலையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ...

சென்னை: மாண்டஸ் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கோவளம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட கடைகள் சின்னாபின்னமாகியுள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை முற்றிலும் சேதமடைந்து மணலால் மூடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது. மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், ...

கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார் கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது அது கள்ள ...

மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட மழையின் காரணமாக தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. புயல் கரையை கடந்து விட்டாலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் இன்றைக்கு 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ...

கம்யூனிச சித்தாந்தத்தை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இந்தோனேஷியாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்தோனேஷியாவில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக் காதல் மற்றும் திருமண உறவை மீறிய உடலுறவு குற்றமாக ...

கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னம்பாளையம், சிற்பி நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(வயது 31) பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது ரோட்டில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது பைக் மோதியது.இதனால் கீழே விழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை ...

கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 49) இவர் அங்கு பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பங்கில் ஆனைமலை அங்கலகுறிச்சி பக்கம் ஜே. ஜே .நகரை சேர்ந்த சதீஷ் ( வயது 20 )என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் பங்கில் இருந்த ரூ 34 ஆயிரத்தை திருடிவிட்டு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி பரிதாபானு ( வயது 47 ) இவர் தனது கணவருடன் பைக்கில் நரசிங்கபுரம் ரோட்டில் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி பைக்குடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31) இவர் நேற்று சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்நின்று கொண்டு ஒரு பெண் விபசார அழைப்பு விடுத்தாராம். இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு ...