அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் ட்விட்டர் மீண்டும் வர மாட்டேன் என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்பதும் அதனை அடுத்து அவர் ...

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், 2017, 2018ம் ஆண்டுகளில் டிசம்பரில் குளிர்கால கூட்டத்ெதாடர் நடந்துள்ளது. ...

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று  சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது. இரண்டாண்டுகள் கொரோனா முடக்கம், கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் என மூன்றாண்டுகள் கடைப்பிடித்த பல்வேறு விதிமுறைகள் இன்றி முழு தளர்வுகளுடனான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் இது என்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இருமுடியோடு பதினெட்டாம்படி ஏறும் ...

உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே போட்டியை நடத்தும் கத்தார் நாடு தோல்வியடைந்தது அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த ஆண்டு போட்டியை கத்தார் நாடு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து ...

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் சாலையோரம் இருந்த கோயிலில் பக்தர்கள் வழிபாடு செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயிலில் வழிபாடு நிகழ்த்திக் கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 ...

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு : படுகாயம் அடைந்த ஆசாமி கோவையில் தங்கி சதித் திட்டம் – ரகசிய இடத்தில் வைத்து உதகை ஆசிரியரிடம் விசாரணை கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 ...

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த மரியதாஸின் ஆட்டோவை படையப்பா எனும் காட்டுயானை சேதப்படுத்தியது.கன்னிமலை, நயமக்காடு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் படையப்பா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடமாடி வருகின்றது.கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ...

ஆட்டை கொன்ற விவகாரம்: மூன்று ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை – கையில் அல்வாவுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு  கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில்,பழனியப்பன், பாண்டியன் ...

புனேவில் உள்ள புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதமடைந்தன. நேற்று மாலை பாலத்தின் கீழ்நோக்கிய சரிவில் லாரி மோதியதால் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்து நேவல் பாலத்தில் நிகழ்ந்ததாகவும், டிரக்கின் ...

சென்னை: தமிழ்நாட்டு ரேஷன் கடைகள் அனைத்திலும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த ...