ஊட்டியைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் தனியாா் நா்சரி உரிமையாளராக உள்ளாா். இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சேகா் அந்த மாணவியை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது மாணவியை அவர் ...
கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் ...
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் இரண்டாக உடைந்திருக்கிறது. இருவரும் தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்று கூறி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் மனுக்கொடுத்திருக்கிறார். இதையடுத்து இரு அணிகளும் தங்கள் ...
சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா் பதவிகளுக்கு போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது. ...
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாள் மாதம் என்பது பக்தர்களின் கருத்து. அதுவும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருமலையில் புரட்டாசி நவராத்திரியை ஒட்டி பிரம்மோற்சவமும் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். இதை ஒட்டிக் கடந்த வாரம் திருமலையில் ஒரு நாளைக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் என்றும், செப்டம்பர் மாதம் 572 பேர் என்றும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி ...
கர்நாடகா மாநிலம், பிடார் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழைமையான மதரஸா ஒன்று இருக்கிறது. மெஹ்முத் கவன் என்ற அந்த மதரஸா புராதான சின்னங்களில் ஒன்றாகவும், தேசிய நினைவுச் சின்னமாகவும் இருக்கிறது. தொல்லியல் துறை இதனை பராமரித்து வருகிறது. இந்த நிலையில், பிடாரில் இந்து அமைப்புகள் சார்பாக தசரா பேரணி நடத்தப்பட்டது. பேரணி மதரஸா அருகே ...
வால்பாறையில் புதிதாக அமைக்கப்பட்ட படகு இல்லத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவர நகராட்சி சார்பில், ரூ.5.6 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா மற்றும் ரூ.4.75 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. ...
தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மழலையா் ...
பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யவும், புனே மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வைக்கவும் சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று மர்ம நபர் ஒருவர் புகார் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று மர்ம நபர் போன் செய்து பிம்பிரி சின்ச்வாட் தெகு ரோடு பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி ...