10 அடி நீளமுள்ள மலை பாம்பு: கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பரபரப்பு பரபரப்பு. கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனவர் கோபால் தலைமையிலான வனத்துறையினர் ...
தவற விட்டு 70 ஆயிரம் பணம்: கோவையில் டிப் – டாப் ஆசாமி எடுத்து கொண்டு தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளாக… கோவை குனியமுத்தூர் அருகே உள்ள நரசிம்மபுரம் குமரன் வீதி சந்திப்பில் அம்மன் எலக்ட்ரிகல்ஸ் என்ற ஹார்டுவேர்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை இங்கு பொருட்கள் வாங்க வந்த பி கே புதூர் ...
கத்தி முனையில் வழிப்பறி திருநங்கை உட்பட ஏழு பேருக்கு போலீஸ் வலை அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அவினாசி சாலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே ...
வாஷிங்டன்: தங்கம் கையிருப்பு அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நவீன உலகில் காகித நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் ஒரு நாட்டின் தங்க கையிருப்பே அந்த நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது. இதனால் பல்வேறு நாடுகளும் தங்கத்தை சேமித்து வருகின்றன. அந்த வகையில் உலகத்திலேயே அதிகபட்சமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் ...
கோவையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி தெரிகிறது. இதனால் அங்கு நடை பயிற்சி செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதே போல பீளமேடு ரொட்டிக் கடை மைதானம் பகுதியில் தெரு நாய்கள் ஏராளமாக சுற்றி திரிகிறது. இவைகள் அந்த ...
கோவை மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 60-ஆக அதிகரித்தது . நேற்று 5 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர், இதனால் இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து , 408 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 34 ...
கோவை சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பார்வதி வயது 61இவர் கடந்த ஒரு ஆண்டுகளாக முதுகுதண்டுவடம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த ‘பார்வதி நேற்று அங்குள்ள மலைப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகன் குமாரசாமி ...
கோவை : நாகை மாவட்டம் ,சீர்காழியை சேர்ந்தவர் கணபதி .இவரது மகன் இளையராஜா (வயது 24) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று பொள்ளாச்சி தெற்கு யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவர் சிகிச்சை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.அங்கு ...
கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள பி.கே .புதூர் ராமானுஜம் விதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் அர்ஷிதா (வயது 17) இவர் கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கேட்ரிங்) முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இதனால் ...
கோவை : தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி கேரளாவில் இருந்து பலர் கோவைக்கு லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரளா ,பூட்டான் மாநில அரசுகள் நடத்தும் லாட்டரி முடிவுகளின் அடிப்படையில் கடைசி 3 நம்பர்களுக்கு பரிசு வழங்குவதாக ஆன்லைன் மூலம் லாட்டரி நடத்திய கும்பலை சேர்ந்த 3 ...