கோவை திருமலையாம் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட தியேட்டர் திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது:- காட்சி தொடர்பியல் (விஸ்காம்) மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி ...

டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நீரிலிருந்து பசுமை ஹட்ரோஜனை பிரித்து எடுத்து எரிபொருளாக பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. ரூ.19,744 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் தனியாரை இணைந்து செயல்பட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்தியாவில் கார்பன் இல்லாத எரிபொருளை ...

சிம்லா: இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி காங்கிரஸ் ...

நிலச்சரிவு-அழிவு மண்டலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோஷிமத்தில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் 60 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். வசிக்கத் தகுதியற்ற 610 வீடுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரில் நான்கைந்து இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் வெளியேற்றப்படவில்லை. ...

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பான முக்கிய அறிவுரைகளை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ளார். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பொங்கல் பொருட்களுக்கு என தனியே பெறப்பட்ட (White Colour Bag) அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசி ...

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று  தொடங்கியது . இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். என்னதான் மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேமஸாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்த அளவில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில்தான் தொடங்கும். அதேபோல மற்ற மாவட்டங்களை விட இங்குதான் ...

நம் ஊரில் முன்பெல்லாம் திருமணம் செய்ய இளவட்டக் கல்லை தூக்க வேண்டும் என்பது தகுதியாக இருந்தது. கிலோக் கணக்கில் இருக்கும் கல்லை தோள்மீது தூக்கி பின்புறம் போடவேண்டும் என்பது விதி. அதனை தூக்குவதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். ஆனால், ஒரு கல்லை தொட்டால் போதும் 90 கிலோ கல் தானாக மிதக்கும் என்று கூறுகிறார்கள். மும்பைக்கு ...

பொங்கல் பண்டிகை: தல அஜித் துணிவு படத்திற்கு 1500 ரூபாய் பிளாக் டிக்கெட்டுகள் கோவையில் விற்பனை பொங்கல் பண்டிகை ஒட்டி விஜய், அஜித் நடிக்கும் வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளிவர உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொங்கல் விடுமுறை என்பதாலும், தல, தளபதி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படத்தை காண முன் பதிவு ...

ஈசா ஜக்கி வாசுதேவ் என் கணவர்: எனக் கூறிய பெண்ணால் பரபரப்பு கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனச்சரகம் அலுவலகம் அருகே, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரவு 9.30 மணியளவில் ஜக்கி வாசுதேவ் தனது கணவர், அவரை வரசொல்லுங்கள் என அங்கிருந்த மக்களிடம் கூறியுள்ளார். இப்பெண் குறித்து , அப்பகுதி மக்கள் ஆலாந்துறை காவல் ...

கோவை சாய்பாபா காலனி கே. கே .புதூர், 7-வது வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் (வயது 32) இவர் கோவையில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பு 4-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வீட்டைபூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். இரவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. ...