கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள 1,192 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ...
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தின விழா கொண்டாட்டங்களுக்கான சிறப்பு அழைப்பாளராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின கொண்டாட்டத்தின் போது, சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் ...
சீனாவில் தொடர்ந்து 4வது நாளாக கொரோனா உச்சமடைந்து 40,000 தினசரி பாதிப்புகளை நெருங்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,791 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 3,709 அறிகுறிகளும் 36,082 அறிகுறிகளும் இல்லை என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நாளுக்கு முந்தைய 35,183 புதிய வழக்குகளுடன் ...
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மிக்கும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் இப்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசே ஆட்சியில் உள்ளது. அங்குக் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாகவே உள்ளது இதற்கிடையே ஹரியானாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிகப்படியான இடங்களில் ...
உலகின் டாப் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G20. ஒவ்வொரு ஆண்டும் இந்த டாப் 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்தில், ஒரே நாடே நடத்தாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான ...
இந்துார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலுக்கு மத்தியில், ‘கட்சிக்காக கடினமான முடிவுகளையும் எடுக்க தயங்கமாட்டோம்’ எனக்கூறி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் சச்சின் ...
பழநி: பழநி முருகன் கோயிலில் தினமும் 5,000 பக்தர்களுக்கு தலா நூறு மி.லி. சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வருகை ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. அதிகாலை 4.30 ...
சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதி ஆகியுள்ளது. இதனால், நிலுவையில் உள்ள மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலத்தில் இணைய ...
சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, திமுகவில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்ட விதிகளின்படி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக ...
கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது. அப்பொழுது அங்கு வந்த சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் ...