பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு ...
திருச்சியை சேர்ந்த முதன்மை செயலாளரும், திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், 2012ல் வெளியில் நடந்து சென்றபோது, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை, திருச்சி மாநகர காவல் துறை மற்றும் சிபிஐ மற்றும் பல்வேறு புலனாய்வு குழுக்கள் விசாரித்து வருகின்றன. கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கை தற்போது சிறப்பு ...
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான மு.க அழகிரியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். மதுரையில் உள்ள அழகிரி இல்லம் சென்ற உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து ஆசிபெற்றார். திமுகவின் தென் மண்டல அமைப்புச்செயலாளராக கடந்த 2009- ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் ...
டெல்லியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது. அவர்கள் வரும் மாதங்களில் வலதுசாரி தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உறுப்பினர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜக்ஜித் சிங் மற்றும் நௌஷாத் ஆகியோர் பயங்கரவாத அமைப்பில் “தங்கள் திறனை நிரூபிக்க” ஒருவரை கொன்றதாகவும் அந்த ...
ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. கடந்த டிசம்பா் 1ஆம் தேதி ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்றது. இந்த ஜி-20 நாடுகளின் ...
கோவை அவிநாசி ரோடு லட்சுமி மில் அருகே நேற்று சுமார் 65 வயது தக்க மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ...
கோவை வெரைட்டிஹால் ரோடு, சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) துய்மை பணியாளர். இவர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானாவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் .ராமசாமி கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ...
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு இ.எஸ்.ஐ.மருத்துவமனை எதிர்புறம் எலக்ட்ரிக்கல்- ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவர் கவுசிக் ஆனந்த் ( வயது 42)இவரது கடையில் நேற்று வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது “எலக்ட்ரிக் ஸ்பார்க்” ஆகி பெயிண்டில் பட்டது. இதனால் தீப்பிடித்தது கடை முழுவதும் எரிந்து நாசமானது . இதில் ரூ25 லட்சம் மதிப்புள்ள பெயிண்ட் ...
கோவை : திருப்பூர் மாவட்டம் , பூலாங்கிணறு பக்கம் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் சின்ன கஞ்சிமலை. இவரது மகன் செந்தில் (வயது 38) இவர் நேற்று உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கோமங்கலம் ஏரிக்கரை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவரது மொபட் மீது மோதியது .இதில் செந்தில் ...
கோவை மாவட்டம் க.க.சாவடி காவல் நிலையம் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த பாலக்காட்டைச் சேர்ந்த முகமது ஜெசிர் (வயது 21) அப்துல் ராசிக் (வயது 22) ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் கிணத்துக்கடவு பகுதியிலும் போதை பொருட்கள் விற்பனை செய்த தேனி மாவட்டத்தை ...













