இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரிஷி சுனக் நேற்று முதல் முறையாக வெளியுறவு தொடர்பாக பேசியுள்ள பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சர்வாதிகாரப் போக்கு இங்கிலாந்துடனான உறவுக்கு உகந்ததல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றால் தற்போது சீனாவில் பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது. இதற்கு சீனா முழுவதும் எதிர்ப்பு ...
காதல் கணவனை கல்லை போட்டு கொலை செய்தது ஏன் ?: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் எலக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல ஈஸ்வரி என்பவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ...
ஆன்லைன் கார் வாடகைக்கு விற்பனை: குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது அடமானம் வைக்கும் கார்களை பயன்படுத்தும் பயங்கரவாத கும்பல், பெரும் ஆபத்தை தடுக்குமா? காவல்துறை கோவையில் சமீபகாலமாக வாகனங்களை வங்கி மூலம் மாதத் தவனை திட்டத்தில் வாங்கும் நபர்கள். அவர்களின் அவசரத் தேவைக்காக அந்த வாகனங்களை மற்றொரு நபர்களுக்கு அடமானம் வைக்கின்றனர். அந்த ...
முடி வெட்ட சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த 32 வயது பெண் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், 3¾ வயதில் ஒரு ...
பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தை: கோவையில் சாக்கடையில் பிணமாக மீட்பு !!! கோவை சாய்பாபா காலனி அடுதத வேலாண்டிபாளையம் மருத கோனார் வீதியில் உள்ள சாக்கடையில் இன்று காலை பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ...
நாட்டுக்காகவும், சமுதாயத்திற்கும் சேவையாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு : ஹிந்துஸ்தான் சாரண – சாரணியர் இயக்க ஹிந்துஸ்தான் சாரணர், சாரணியர் இயக்கத்தின் சார்பாக காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்க தேசிய ஆணையர் கே.எஸ்.செளஹான் , கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: சாரணர், சாரணியர் ...
அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் தி.மு.க வினரின் ஆடியோ வைரலாகி வருகிறது. கோவை கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த தூங்கு வாகை மரம். பொது மக்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் இருந்தது. இந்த மரத்தை அருகில் உள்ளவர்கள், கட்டிட பணிக்கு இடையூறாக ...
1997 ஆம் ஆண்டு கோவை குண்டு வைத்த வழக்கு: தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு கடந்த 1997 ஆம் ஆண்டு, கோவை உக்கடம் பகுதியில் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் என்பவர், அல் உம்மா எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது, கலவரத்தில் பல இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர், இதற்கு ...
கோவை மத்திய சிறையில் ஐந்து குண்டுகள் வீசி, பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி வார்டன் கொலை வழக்கு: குற்றவாளி தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு கடந்த 1996 ஆம் ஆண்டு முஸ்லிம் சிறைவாசிகளான சித்தி ஓசிர் மற்றும் வேறு சில முஸ்லிம் சிறைவாசிகளை பார்க்க சென்ற சம்சுதீன் மற்றும் சில முஸ்லீம் நபர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டதாலும், ...
கோவையில் வீட்டில் விறகு அடுப்பில் சாராயம் காய்ச்சிய நபர் கைது – 1 லிட்டர் சாராயம் பறிமுதல் கோவை எட்டி மடையைச் வெள்ளிங்கிரி, கூலி தொழிலாளியான இவர், குடி பழக்கத்திற்கு அடிமையானதால்,வேலை இன்றி சுற்றித் திரிந்த வெள்ளிங்கிரி, பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்காததால், விரக்தியினால் வீட்டிலேயே மதுபானம் செய்ய முடிவு செய்து, வீட்டில் உள்ள ...