மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட மழையின் காரணமாக தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. புயல் கரையை கடந்து விட்டாலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் இன்றைக்கு 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ...
கம்யூனிச சித்தாந்தத்தை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இந்தோனேஷியாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்தோனேஷியாவில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக் காதல் மற்றும் திருமண உறவை மீறிய உடலுறவு குற்றமாக ...
கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னம்பாளையம், சிற்பி நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(வயது 31) பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது ரோட்டில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது பைக் மோதியது.இதனால் கீழே விழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை ...
கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 49) இவர் அங்கு பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பங்கில் ஆனைமலை அங்கலகுறிச்சி பக்கம் ஜே. ஜே .நகரை சேர்ந்த சதீஷ் ( வயது 20 )என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் பங்கில் இருந்த ரூ 34 ஆயிரத்தை திருடிவிட்டு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி பரிதாபானு ( வயது 47 ) இவர் தனது கணவருடன் பைக்கில் நரசிங்கபுரம் ரோட்டில் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி பைக்குடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31) இவர் நேற்று சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்நின்று கொண்டு ஒரு பெண் விபசார அழைப்பு விடுத்தாராம். இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு ...
கோவை : கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பூபதி ( வயது 22) அதே ஊரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வீரபாண்டி (வயது 24) இவர்கள் இருவரும் பி.இ.பட்டதாரிகள்.இவர்கள் கோவை சரவணம்பட்டியில் கடந்த 2 -ந்தேதி நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு கொள்ள பஸ்சில் கோவைக்கு வந்தனர். அன்று ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் வி.ஜி.பி. கார்டனை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22). இவர் சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சல்மான் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனது செல்போன் மூலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் சூதாட்டம் மூலமாக ...
கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது32). உணவு பார்சல் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சொர்ணவள்ளி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அப்போது பூர்த்தி செய்யப்படாத காசோலையை சொர்ணவள்ளி பெற்றுக் கொண்டார். பின்னர் கோகுல் ரூ.70 ஆயிரம் வரை வட்டியுடன் சேர்த்து பணத்தை கட்டினார். ...
கோவை: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றார். அப்போது அறையில் சரவண்னுடன் பணியாற்றும் கலைச்செல்வன், தினேஷ், லிங்கேஸ்வர், ஜெயக்குமார் ஆகியோரும் இருந்தனர். தூங்கும் முன்பு அனைவரும் தங்களது செல்போனை சார்ஜ் ...