சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்வில் முன்னிலை வகிப்பார். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண் கல்வியை முன்னேற்றும் ...

ஷில்லாங்: தேசத்தின் வளர்ச்சிக்கான தடைகளைத் தகர்த்துள்ளோம். அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி) பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: ...

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிபோட்டியில் வர்ணனையாளராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். முன்னதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கால்பந்து ...

சென்னை பள்ளிக்கரணையில் பாலத்தின் தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதி கவிழ்ந்தது. இதில் பெண் என்ஜினீயர் பலியானார். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (வயது 24). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக ...

 நாய்கள் பலி: ஒருவர் மீது வழக்கு கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் முத்து என்பவரின் மகன் ஆஸ்டின். இவர் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று நாய் மீது மோதியது. இதில் அந்த இரண்டு நாய்களும் ...

குடத்திற்குள் தலையை விட்டு சிக்கி தவித்த நாய்:கோவையில் தீயணைப்பு துறையினர் மீட்டனர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் ரோட்டில் திருமாலூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நாய் வீட்டில் அங்குமிங்கும் விளையாடி கொண்டிருந்தது. திடீரென ...

சென்னை: கொங்கு திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிவரும் நிலையில், இன்னொரு சம்பவம் அதிமுகவின் கூடாரத்தை அசைத்து பார்த்து வருகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி டீமுக்கு லேசான கலக்கத்தையும், சந்தேகத்தையும் தந்து வருகிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ் என்பதெல்லாம் போய், தமிழக பாஜகவுக்குள்ளும் சறுக்கல்களும், சர்ச்சைகளும், பூசல்களும் வெடித்து கிளம்பி உள்ளன.. எப்போதுமே, மாற்று கட்சியில் ...

உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்துள்ளனர் என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பேச்சு . உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நவ.19ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், வாரணாசியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று ...

தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கஞ்சா வேட்டை நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் ...

டெல்லி: “சீனா அல்ல.. எந்த நாட்டையும் பார்த்து இந்தியா பயப்படாது. ஏனெனில் இது நேருவின் இந்தியா கிடையாது. மோடியின் இந்தியா” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார். “இந்தியா மீது போர் தொடுக்க சீனா முயற்சிக்கிறது. ஆனால், இந்திய அரசு அதை மறைக்க பார்க்கிறது” என்று ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி ...