இந்தியாவின் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? என்ற முதல் 50 பேர் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு. இந்தியாவில் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் முதல் 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வங்கிகளுக்கு ரூ.92,570 கோடி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ...
எல்பிஜி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கேஸ் சிலிண்டர்களைத் தவிர்க்க பலர் இன்டக்ஷன் அடுப்புகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மறுபக்கம் மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கேஸ் சிலிண்டர் அல்லது இண்டக்ஷன் பயன்படுத்தினால் ...
ப்யாங்யங்: வட கொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் அதிரடி தடை விதித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். தனது தந்தையும், வட கொரியா முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி, இந்த தடை அங்கு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த தடையை மீறுவோருக்கு சிறைத் தண்டனை, நாடு கடத்துதல் போன்ற தண்டனைகள் ...
கரோனா அதிகரிப்புக்கு எதிராக இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மக்கள் விரும்பியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பெய்ஜிங்: சீனாவில் உள்ள சந்தைகளில் திடீரென எலுமிச்சையின் வரத்தும் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியருக்கிறது. கரோனா அதிகரிப்புக்கு எதிராக இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மக்கள் விரும்பியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு ...
டெல்லி: உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி ...
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது பேசிய அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசிய போது, எனது சொத்து கணக்கை வெளியிடும் அதே நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன். முதல்வர் மு.க ஸ்டாலின், தனக்கு ...
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷத்தால் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதன்காரணமாக ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ...
பெய்ஜிங்: சீனாவில் அடுத்த 90 நாட்களில் 87 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்றும் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்றும் அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன மக்கள் போராட்டத்தில் குதித்ததால் அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. இதனால் கடந்த ஒன்றரை ...
லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் 70 ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்து இருப்பதாகவும் இந்தியாவிற்கு சொந்தமான டெப்சாங் பகுதியில் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும் தி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலை அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தியா – சீனா இடையிலான எல்லை ...
கோவை அருகே உள்ள எஸ், எஸ். குளம் ஒன்றியம் கோயில்பாளையம், குரும்பபாளையம் பகுதியில் கோவில்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது காபி கடை பகுதியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரைபிடித்து விசாரணை செய்தனர் .இதில் அவர்கள் இருவரும் சுண்டக்கா ...