நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக குழந்தைகள் உள்பட அனைத்து மக்களையும் நாடுகடத்திய போர்க்குற்றத்திற்காக புதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. கூடுதலாக, ...
பூந்தமல்லி : ராமாபுரத்தில் கஞ்சா விற்ற 3 லாரி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராமாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் ராமாபுரம் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராமாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் ...
நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசும் திமுக, சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதிக்குமா என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கேம்பிரிட்ஜ் ...
அதிமுக முச்சந்தியில நின்னு மூணு, நாலு துண்டா உடைஞ்சுடும் என்று அரசியல் ஆரூடம் சொல்லி வந்தவர்கள் திருச்சியில் நிகழ்ந்த களேபரத்தை கொஞ்சம் அதிர்ச்சியாக தான் பார்த்தார்கள். கடந்த மார்ச் 15ம் தேதியன்று திருச்சி எஸ்பிஐ காலனியில் உள்ள திருச்சி சிவா எம்.பி யின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் நாற்காலிகளை அமைச்சர் நேருவின் ...
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, ‘அவள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அப்போது மகளிர் காவலர்களுக்கு நவரத்ன ...
கோவை : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 39) வெல்டர். இவர் கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியில் கோபிநாத் என்பவரின் சொந்தமான வீட்டில் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்து கொண்டிருக்கும் போது இரும்பு ஜன்னல் அவரது மார்பில் தவறி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தார் . ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சாக்கு முட்டையுடன் சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 2 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 250 கிராம் வெடி மருந்து , 3 கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை ரத்தினபுரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுமணி, இவரது மகள் சாமிளா( வயது 18 ) கே. என். ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் .முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி தனது தோழிகளுடன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .எங்கோ ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் ,ராமநகரை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 68) இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் .இவரது வீட்டின் முன் 14 வயது 9 வயது மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அருகில் அழைத்து விஜயகுமார் தனது லுங்கியை கழற்றிவிட்டு நிர்வாணமாக நின்றாராம் .இதை பார்த்த ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள மன்றாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 82) விவசாயி. இவர் நேற்று குறும்பபாளையம்- அரசம்பாளையம் ரோட்டில் மொபட் ஓட்டிக் கொண்டு சென்றார் . அங்குள்ள அம்மாசியப்பன் தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள 6 அடி ஆழ சாக்கடைக் கால்வாயில் மொபட்டுடன் ...













