கோவை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 45) இவர் ஈச்சனாரி கணேசபுரம் ரயில்வே கேட் அருகே ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இதுகுறித்து போத்தனூர் ...
கோவை பீளமேடு அருகே உள்ள கருப்பராயன் பாளையம், கென்னடி வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இவரது மகள் அபிராமி ( வயது 19) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் .பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம். அவரை திருமணம் செய்து கொள்ள ...
கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் மத்திய அரசின் ஜி 20 மாநாடு இன்று திங்கள்கிழமை நடக்கிறது.. இந்த மாநாட்டை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 9 – 15 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ...
சண்டிகர்: பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசிய வரும் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்களை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வேளையில் அம்ரித்பால் சிங்கை பிடிக்க போலீசார் சினிமாவை விஞ்சி சேஸ் செய்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் தப்பினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பையும், பஞ்சாப்பில் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில் அவர் தப்பித்தது ...
இந்திய எதிர்ப்பு கும்பலின்’ ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறையை எதிர்க்கட்சியாக நடிக்க வற்புறுத்துகிறார்கள் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது குறித்து அவர், ‘சமீபத்தில் நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. ஆனால் அதிகாரம் நீதித்துறையை எப்படி பாதிக்கிறது என்று கருத்தரங்கம் முழுவதுமாக மாறியது. சில ...
சென்னையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் , பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை மாற்றியமைத்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பணி நியமனங்கள், தேர்வுக் கட்டணம், என ...
பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 580 மில்லியன் லிட்டர் வரை கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக திட்டமிடப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரையிலான 21 கிலோமீட்டர் தூர அளவிற்கு ரூபாய் 43.75 கோடி மதிப்பீட்டில் ...
நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதுச்சேரி மாநில நிருபர் வி . தங்கப்பிரகாசம் மகள் டாக்டர் குணா அப்சரா. புதுச்சேரி மாநிலம் மாகியில் ஆயுர்வேதா டாக்டர் (பி ஏ எம் எஸ்) முடித்து அதன் பின் முதல் முறையாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சி.ஆர்.ஏ. வி என்ற ஒரு வருட படிப்பு முடித்து அதற்கான ...
2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: 2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (மார்ச்.20) தாக்கல் செய்யப்படவுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மூன்றாவது ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு தார்சாலை அமைக்கும் ...













