பீஜிங் :புதுடில்லியில், ‘ஜி – 20’ நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று டில்லி வந்திறங்கினார்கள் . ஜி – 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை அடுத்து, பல்வேறு துறை சம்பந்தமான பிரதிநிதிகள் கூட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்த வகையில், ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள வட வேடபட்டி ,கோயில் காடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி . அவரது மகன் ரமேஷ் ( வயது 36 ) அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காட்டம்பட்டி- செஞ்சேரிமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செஞ்சேரிமலை பிரிவு அருகே சென்றபோது ...

கோவை : மேட்டுப்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்செல்வநாயகம் நேற்று மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் உள்ள மதீனா நகர் சந்திப்பில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் மொத்தம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் வீதியைச் ...

கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை ,அண்ணா காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஸ்வநாத் (வயது 31) இவர் நேற்று கொடைக்கானல் லேக்ரோட்டை சேர்ந்த ராம்குமார் ( வயது 26) என்பவருடன் காரில் ஆர். கோபாலபுரம் -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .காரை ராம்குமார் ஓட்டினார். செடி முத்தூர் பிரிவு அருகே சென்றபோது ...

கோவையில் வருகிற 5-ந்தேதி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி கோவை ...

கோவை ஜி.டி.நாயுடு அறக்கட்டளை சார்பில்”எக்ஸ்பி ரிமெண்டா” என்ற புதிய அறிவியல் மையம் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு ஜிடி நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி .டி. கோபால் தலைமை தாங்கினார். அறிவியல் மையத்தை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: -நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மூலதான ...

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழாவானது வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவு அன்னவாகன உற்சவம் நடந்தது . இன்று முதல் ...

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் கார்த்திகேயன் ( வயது 23) பிளம்பர் .இவர் நேற்று தனது நண்பர்களுடன் அங்குள்ள செல்வ சிந்தாமணி குளத்துக்கு குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் ...

கோவை புலியகுளம், ஈஸ்வரன் லே-அவுட்டை சேர்ந்தவர் சித்தார்த் .இவரது மனைவி ஜெய் ஸ்ரீ (வயது 38) இவர் ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரை அதே நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வந்த எஸ். எம். பாளையம் .பாலாஜி கார்டனைச் சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 55) என்பவர் ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர், திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54) இரும்பு வியாபாரி .இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையைச் சேர்ந்த இளம் குமரன் ( வயது 40) என்பவர் அறிமுகமானார் .அவர் தான் கனடா உள்பட பல நாடுகளில் படிப்பதற்கு ...