கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரம் ,சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32) சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ...
கோவை சேரன் மாநகர் வி.கே. ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 31) இவருக்கு வாட்ஸ் அப் மூலம் துபாயில் வேலை இருப்பதாகவும், நல்ல சம்பளம் வழங்கபடும் என்ற குறுந்தகவல் வந்தது.இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் மூலம் அந்த முகவரி கொண்ட வங்கி கணக்குக்கு ரூ. 6 லட்சத்து 55 ஆயிரம் ...
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம் ( வயது 57 ) இவரது மகன் அசோக் குமார் அங்குள்ள லட்சுமி நகர் முருகன் லேஅவுட் புதிதாக வீடு கட்டி வருகிறார்.நேற்று 10 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் கட்டப்பட்டது. அந்த சுவரை நாகலிங்கம் பிடித்தாராம். அப்போது திடிரென்று சுவர் இடிந்து அவரது தலையில் விழுந்தது ...
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்கம் ஜோதி நகர் 7-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் டோமினிக் இன் பேன்ட்ராஜ் (வயது 25) ஐ. டி. இன்ஜினியர். வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். இரவில் வேலை முடிந்ததும் கதவை பூட்டாமல் தூங்க சென்று விட்டார் .நேற்று காலையில் பார்த்தபோது மேஜையில் இருந்த லேப்டாப் ,அடாப்டர், ஹெட்செட் ...
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர், ராமகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 35) இவரது மனைவி வெண்ணிலா (வயது 30) இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர் . தற்போது இவர்கள் வசிக்கும் வீட்டை கடந்த 4 மாதங்களுக்கு ...
கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம், எம்.ஜி..ஆர் நகர் சேர்ந்தவர் துரைசாமி (வயது 40 )இவர் நேற்று தனது உறவினர் ரவிக்குமார் என்பவருடன் காரில் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தினார்.இதனால் அவரால் நிற்க முடியவில்லை.இந்த நிலையில் துரைசாமியை ரவிக்குமார் காரில் ஏற்றிக் கொண்டு அவரது வீட்டுக்கு ...
திருப்பூர்: வதந்தி கட்டுக்குள் வந்தாலும், தொடர்ந்து கண்காணிக்க தொழில் துறையினருக்கும் போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் தொழில் துறையினருடன் உடனான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ...
கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பின்டு கெவட் (வயது 25) இவர் கோவில்பாளையம் பக்கம் உள்ள செரையாம் பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.இவரது வீட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் நேற்று ...
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத் தோட்டப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் பழைமையான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அப்பகுதி பொதுமக்கள் அந்த கிணற்றிலிருந்து தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் தற்போது கிணற்றின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் கசிந்து கிணற்றில் ...
கோவை: மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான இடம் கோவை கணபதியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் இருந்தது.2.23 ஏக்கர் உள்ள இந்த இடத்தை 1984 ஆம் ஆண்டுக்கு முன்பே சிலருக்கு விற்று விட்டார். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு ...













