கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் உள்ளது தோலம்பாளையம் புதூர் கிராமம். இந்த கிராமமானது அடர்ந்த வனத்தையொட்டி உள்ளது. இங்குள்ள மக்கள் தென்னை, வாழை உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியையொட்டி இருப்பதால் வனத்தை விட்டு வனவிலங்குகள் வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் ...
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டில் போக்குவரத்து மீறியதாக 1,96,195 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, செல்போன் பேசி கொண்டே ...
ஊட்டி: சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கலைபண்பாட்டு திருவிழா தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கலைப்பண்பாட்டு துறை சார்பில் 2 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது. மேலும் பரதநாட்டியம், ...
கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் படுத்து தூங்கிய மதுரை சேர்ந்த சுரேஷ் என்பவர் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டார் அல்லவா?இவருக்கு விதியை மீறி பாட்டிலில் டீசல் வழங்கியது யார் ?என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில் சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் டீசல் விற்றிருப்பது தெரிய ...
கோவை : திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று அரசு மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து இருந்தது .இதை மீறி கோவையில் பல இடங்களில் மதுவிற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரும் உள்ளூர் காவல் நிலைய போலீசாரும் நேற்று தீவிர சோதனை நடத்தினார்கள். மதுவிலக்கு போலீசார் சிங்காநல்லூர் இருகூர் ரோட்டில் உள்ள ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், விதுன் தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பசாமி கூலி தொழிலாளி.இவரது மனைவி சித்ரா ( வயது 36) இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் பொங்கல் தினத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.இதனால் மனம் ...
கோவை : மகாவீர்ஜெயந்தி ,திருவள்ளுவர் தினம் வள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்த நாட்களில் கடைகள் திறந்து இருந்தால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்பது வாடிக்கை. இந்த நிலையில் திருவள்ளூர் தினமான நேற்று கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் வ ,உ. சி. உயிரியல் ...
கோவை : மதுரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30)இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூறி வேலை செய்து வந்தார் .கடந்த 14ஆம் தேதி இரவு சுரேஷ் அந்த பகுதியில் சாலை ஓரத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென அவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்து ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த பிரபாகரன் .அவரது மகன் சூரிய பிரபாகர் (வயது 10) அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ளது.இந்த நிலையில் மாணவன் சூரிய பிரபாகர் பொங்கல் விடுமுறையை யொட்டி தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மொட்டை மாடியில் நின்று ...
கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- காணும் பொங்கலை ஒட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளான ,சுங்கம், உக்கடம் , பேரூர் சாலை பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனம் நிறுத்த வசதி மற்றும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ...