21-22ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேலம், திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டதன் தொடர்ச்சியாக, கரூர், நாகப்பட்டினம், ...
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா அரசியல்வாதி அத்தீக்கின் மனைவி சாயிஸ்தா பர்வீன், அத்தீக்கின் சகாவான குட்டு முஸ்லிம் தலைமறைவு தொடர்கிறது. இருவரையும் கைது செய்வது உபி காவல்துறைக்கு பெரும் சவாலாகி விட்டது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ராஜுபால் வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் 10 குற்றவாளிகளில் அத்தீக், ...
கோவை: கோவையில் சேதமடைந்து காணப்படும் மூன்று மார்க்கெட் வளாகங்களை ரூ.8.07 கோடி மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்துநிலையத்துக்கு எதிரே, எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் உள்ளது. இங்கு 120-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா மாநிலத்துக்கும் தினமும் காய்கறிகள் ...
சங்கராபுரம் : துபாயில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டன. அமைச்சர் மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராமராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முகமது ரபிக், 49; இமாம் காசிம், 43; துபாயில் வேலை செய்தனர்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி ...
மதுரை: தமிழகத்தில் வரும் 20-ம் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபடுவதால் அன்றைய நாளில் பல ஆயிரம் கோடி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவு சிறு, குறு தொழில் நிறுனங்கள் அமையப்பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர ...
சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப்சிங் பேடி ஆகியோருடன் மீனவ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு, ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்ல மீனவர்கள் அனுமதி அளித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பு ...
பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியாவில் இந்து, சீக்கியம், புத்த மதத்தை பின்பற்றும் பட்டியல் இனத்தவர் மட்டுமே, அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மதம் ...
கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னரசு, இவர் கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தென்னரசு காவல் துறைக்கு தகவல் அளித்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருந்து உள்ளது. இந்நிலையில் ...
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள உதயம் நகரில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள குட்டையில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த குட்டையில் நேற்று ஒரு ஆணும் பெண்ணும், பிணமாக மீதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர் .இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ...
கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார் .இந்த நிலையில் இவர் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- ...













